“அப்பா நீ இன்றி அனுவும் அசையவில்லையே தீபத்திருநாள் கொண்டாட்டத்தில் மீண்டும் நீ வருவாயா என எதிர்பார்த்து ஏக்கம் கொண்டு யாரும் அறியாமல் அழுகிறதோ என் அகம்”