- Joined
- Nov 4, 2021
- Messages
- 17
- Reaction score
- 18
இந்தியாவை பல்வேறு மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். ஆட்சி செய்த அரசர்கள் அனைவரும் நல்ல அரசர்கள் என்று கூறிவிட முடியாதே! மோசமான ஆட்சியாலும், கொடூரமான செயல்களாலும் மக்களை வதைத்த அரசர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
அப்படி ஒரு அரசன் பற்றிய கதையே இது. இது முழுக்க முழுக்க என் கற்பனையே, யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் கிடையாது. பிரஜைகள் அனைவரும் தயார் எனில் ராஜாதி ராஜா..... ராஜ குலத்துங்க.... நம் சிம்ம விஷ்ணு வர்மன் வரார் வரார் வரார்.....
அப்படி ஒரு அரசன் பற்றிய கதையே இது. இது முழுக்க முழுக்க என் கற்பனையே, யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் கிடையாது. பிரஜைகள் அனைவரும் தயார் எனில் ராஜாதி ராஜா..... ராஜ குலத்துங்க.... நம் சிம்ம விஷ்ணு வர்மன் வரார் வரார் வரார்.....
Attachments
-
40.5 KB Views: 2