வாவ், அருமை. வேந்தன் கதை பாத்திரம் அருமையோ அருமை.
அன்பு செலுத்துவதிலும், அன்பை பெறுவதிலும், பிரச்சனைகளை புரிந்து கொள்வதிலும், அதை சரியாக்குவதும், வாணியை நேசிப்பதிலும், அவளின் நிறை குறைகளை ஒரே மாதிரியாக கையாள்வதிலும் அவனுக்கு நிகர் அவனே தான்.
அனுசூயா அருமையான தாயாய், பிள்ளைகளும் நடுவில் ஏதும் பாரா பட்சமின்றி, அவர்களுடைய தவறுகளை கண்டித்தும் நல்வழிப்படுத்தும் பாங்கு அருமை.
மொத்தத்தில் கதை மாந்தர்கள் மனதிக்குள் உலா வருகின்றனர்.
வாழ்த்துக்கள் சிஸ்.
அன்பு செலுத்துவதிலும், அன்பை பெறுவதிலும், பிரச்சனைகளை புரிந்து கொள்வதிலும், அதை சரியாக்குவதும், வாணியை நேசிப்பதிலும், அவளின் நிறை குறைகளை ஒரே மாதிரியாக கையாள்வதிலும் அவனுக்கு நிகர் அவனே தான்.
அனுசூயா அருமையான தாயாய், பிள்ளைகளும் நடுவில் ஏதும் பாரா பட்சமின்றி, அவர்களுடைய தவறுகளை கண்டித்தும் நல்வழிப்படுத்தும் பாங்கு அருமை.
மொத்தத்தில் கதை மாந்தர்கள் மனதிக்குள் உலா வருகின்றனர்.
வாழ்த்துக்கள் சிஸ்.