@Chitrasaraswathi
சரோஜினியின் ஆசைமுகம் எனது பார்வையில். வேந்தன் தனது இளமைக் காலத்தில் சந்தித்த முகத்தை தனது நடுத்தர வயதில் சந்திக்கும் பொழுது ஈர்க்கப்படுவதும், அந்த ஈர்ப்பை வேந்தனால் ஏற்க முடிகிறதா?. காதல் வாழ்விற்கு வயது வித்தியாசம் தடையில்லை என்பதை வேந்தன், வாணி இணை உணர வைக்கிறது. இந்தக் கருத்தை ஏற்கும் விதத்தில் அமைந்துள்ளது சரோஜினியின் எழுத்து.
சரோஜினியின் ஆசைமுகம் எனது பார்வையில். வேந்தன் தனது இளமைக் காலத்தில் சந்தித்த முகத்தை தனது நடுத்தர வயதில் சந்திக்கும் பொழுது ஈர்க்கப்படுவதும், அந்த ஈர்ப்பை வேந்தனால் ஏற்க முடிகிறதா?. காதல் வாழ்விற்கு வயது வித்தியாசம் தடையில்லை என்பதை வேந்தன், வாணி இணை உணர வைக்கிறது. இந்தக் கருத்தை ஏற்கும் விதத்தில் அமைந்துள்ளது சரோஜினியின் எழுத்து.