Vanthathum kathaala kannala song ku thana dance aduvaru avaru
Vanthathum kathaala kannala song ku thana dance aduvaru avaru
பெரிய கோவக்காரியா இருப்பா போலயே... நமக்கெதுக்கு வம்பு. நாம சத்தம் காட்டாம அப்டியே நைசா..... போயிர வேண்டியதுதான்.
நன்றிஐயோ என்ன பண்றது வேந்தன், உண்மையாலுமே உனக்கு வயச தவிர வேறு ஏதும் பிரச்சனை இல்லேயே ??
அவங்கம்மாவுக்கு மகனுக்கு எப்டியாவது ஒரு கல்யாணம் நடந்தா சரிங்கறதுதான்.அம்மா..அம்மா...அனுஷியாம்மா...இவ்ளோ வயசு வித்தியாசத்துல திருமணம் அந்த காலத்துல வேணும்னா ஓகேவா இருந்திருக்கலாம்...அப்போதைய பெண்கள் நாளு சுவத்துக்குள்ள வாழ்ந்தவங்க....இப்போதைய இன்டர்நெட் யுகத்துல சரி வருமாம்மா...????
எழில் சொல்றமாதிரி கொஞ்ச காலம் சென்றதும் எழில்வாணி எனக்கு வாழ்க்கைனா ஏன்னனு எடுத்து சொல்லிருக்கலாம்லனு கேட்க 100% வாய்ப்பு இருக்கும்மா....
நல்லா யோசிச்சு பண்ணுங்க உங்க மகனுக்கு கல்யாணத்த...
இப்போதைய பிரச்சினைக்கு தற்காலிக தீர்வை தேடாம நிரந்தர தீர்வை தேடுங்க ஒரு நல்ல அம்மாவா.
சரோ டியர்...உங்க கவிதை இதைத்தான் சொல்ல வர்ரீங்கனு தோண வைக்குது...வருகின்ற பதிவுகளில் பார்க்கலாம் அதைத்தான் சொல்ல போறீங்களானு.
நன்றி அகிலா டியர்Super dear
சில பெற்றோர் செய்கின்ற முதல் தவறு இது கல்யாணம் நடந்தா போதும்.அவங்கம்மாவுக்கு மகனுக்கு எப்டியாவது ஒரு கல்யாணம் நடந்தா சரிங்கறதுதான்.
கண்டிப்பா.. எதாவது ஒரு சூழல்ல அப்டிக் கேக்க வாய்ப்பு இருக்குதானே...
ஓஹ்... கண்டு பிடிக்கறீங்க அருமையா...
நன்றி சவாஹிரா டியர்
அவங்களும் பாவந்தான... இந்த வயசில ஓடியாடி போயி பொண்ணு பாக்க இயலுமா, சொல்லுங்க... அதான் கிடச்சதே பெருசுன்னு முடிவுக்கு வந்துட்டாங்க போலசில பெற்றோர் செய்கின்ற முதல் தவறு இது கல்யாணம் நடந்தா போதும்.