Good information dear
ஒருவருடைய எண்ணங்கள் செயல்கள் அவருக்கும் அவருடைய எதிர்கால சந்ததிக்கும் கடத்தப் படுகின்றது...அது நல்லதோ கெட்டதோ.
இதைத்தான் நம் முன்னோர்கள் விணை விதைச்சவன் விணை அறுப்பான் திணை விதைச்சவன் திணை அறுப்பான் னு சொல்லிருப்பாங்களோஅதாவது மாதா செய்வது மக்களுக்கு...???
தான் பெத்ததை கண்ணு முன்னால் வச்சுட்டே விணை விதைக்க வீணே எண்ண அஞ்ச மாட்டேங்குறாங்க...இதுல எங்க எதிர்கால சந்ததிய நினைக்க
உலக வீதியில் எல்லாம் தான் கொட்டி கிடக்கு....நல்லதை எடுப்பதும் தீயதை பொறுக்குவதும் நமது எண்ணத்திலும் செயலிலும் தான் இருக்குது...
எண்ணியதனைத்தும் வெளியெங்கும் சிதறிக்கொண்டே இருக்கும்.
வீணே எண்ணாதே...தானே அகப்படுவாய்
எண்ணம்தான் வாழ்க்கை.
நல்லதே நினைப்போம்...நல்லதே நடக்கும்
எனக்கு இந்த ஜெனிட்டிக் விஷயம் தெறியாது டியர்...அதான் மறுபிறப்பு சொன்னேன்...நீங்க சொல்லிருக்கிற அத்தனையிலும் எனக்கு 100%நம்பிக்கை இருக்கு...நாம் நினைக்கிறதுதான் நமக்கு வந்து சேரும்...அது நடக்க சில காலம் எடுக்கலாம்...but நிச்சயம் நடக்கும்.
அருமையான தகவல்கள் அருமையான பதிவு...நேரம் செலவழித்து படிக்கும்போது இப்படி பிரயோஜனமும் இருக்கணும்...ரொம்ம்ம்பபப நன்றி டியர்.
ஒருவருடைய எண்ணங்கள் செயல்கள் அவருக்கும் அவருடைய எதிர்கால சந்ததிக்கும் கடத்தப் படுகின்றது...அது நல்லதோ கெட்டதோ.
இதைத்தான் நம் முன்னோர்கள் விணை விதைச்சவன் விணை அறுப்பான் திணை விதைச்சவன் திணை அறுப்பான் னு சொல்லிருப்பாங்களோஅதாவது மாதா செய்வது மக்களுக்கு...???
தான் பெத்ததை கண்ணு முன்னால் வச்சுட்டே விணை விதைக்க வீணே எண்ண அஞ்ச மாட்டேங்குறாங்க...இதுல எங்க எதிர்கால சந்ததிய நினைக்க
உலக வீதியில் எல்லாம் தான் கொட்டி கிடக்கு....நல்லதை எடுப்பதும் தீயதை பொறுக்குவதும் நமது எண்ணத்திலும் செயலிலும் தான் இருக்குது...
எண்ணியதனைத்தும் வெளியெங்கும் சிதறிக்கொண்டே இருக்கும்.
வீணே எண்ணாதே...தானே அகப்படுவாய்
எண்ணம்தான் வாழ்க்கை.
நல்லதே நினைப்போம்...நல்லதே நடக்கும்
எனக்கு இந்த ஜெனிட்டிக் விஷயம் தெறியாது டியர்...அதான் மறுபிறப்பு சொன்னேன்...நீங்க சொல்லிருக்கிற அத்தனையிலும் எனக்கு 100%நம்பிக்கை இருக்கு...நாம் நினைக்கிறதுதான் நமக்கு வந்து சேரும்...அது நடக்க சில காலம் எடுக்கலாம்...but நிச்சயம் நடக்கும்.
அருமையான தகவல்கள் அருமையான பதிவு...நேரம் செலவழித்து படிக்கும்போது இப்படி பிரயோஜனமும் இருக்கணும்...ரொம்ம்ம்பபப நன்றி டியர்.