intha author ah than ma. thedi kandupichachuYaramma theduringa
intha author ah than ma. thedi kandupichachuYaramma theduringa
ரொம்ப நன்றிம்மா.என்னையும் தேடி கண்டு பிடிச்சிருக்கிங்க பாத்திங்களா.intha author ah than ma. thedi kandupichachu
முதல்ல கதை அழகா எழுத வருதுன்னு சொன்னதுக்கு ரொம்ப நன்றி.அண்ணி முறை உறவு அம்மாவுக்கு நிகரானது.
அண்ணிணு கூப்பிட்ட வாயால எப்பிடி பொண்டாட்டியா மனசில நினைக்க முடியுது.
இதுல வேற கட்டில்ல இணைந்தாதான் சேர்ரதுனு அர்த்தமானு dialogue வேற.
ஒரு பொண்ணு இரண்டாம் கல்யாணம் பண்ணக்கூடாதுனு நா சொல்லல. ஆனா உறவுகளின் புனிதத்தை கெடுக்காதிங்க.
கதை அழகா எழுத வருது உங்களுக்கு ஆனா ஏன் இப்படி எழுதினீங்கனு தெரியல.
Please reply me
Thank you so muchWaiting for next epi
ஆமா அண்ணினு கதிர் கூப்டலைதான்...இரண்டாம் திருமணமும் தவறில்லைதான்...but குழந்தைகள் இருந்தால் இரண்டாம் திருமணத்தின் முன் குழந்தைகளின அபிப்ராயம் கேட்பது மிக முக்கியம்...அது ஆணா இருந்தாலும் சரி பெண்ணா இருந்தாலும் சரி...அப்படியில்லையாயின் இவ்வாறான தேவாக்கள் உருவாக அதிகம் வாய்ப்புள்ளது...இல்லையேல் கோழையாகவும் மனநோயாளியாகவும் வர அதிகம் வாய்ப்பிருக்கிறது...இதெல்லாம் ரொம்ம்ப்ப கொடுமை.முதல்ல கதை அழகா எழுத வருதுன்னு சொன்னதுக்கு ரொம்ப நன்றி.
குழந்தையா பாக்க வேண்டிய கொழுந்தியாளை கல்யாணம் பண்ணும் போது கெட்டுப் போகாத உறவுகளின் புனிதம், கொழுந்தன் உறவு முறையில் இருக்கிறவங்கள கல்யாணம் பண்றதால கெட்டுப் போகுதா. அவ யாரை இரண்டாம் கல்யாணம் பண்ணினாலும் கொழுந்தன் உறவு முறை தான் வரும்.
அண்ணன் தம்பி உறவு முறையில் கல்யாணம் பண்ண முடியாதுங்க.
கொழுந்தியாள் உறவு முறைய வச்சு, காமெடி பண்ணாதவங்களே இல்லை. மச்சினிச்சி வரும் போது மண் மணக்கலாம். ரெண்டு மூனு கொழுந்தியாளுக இருக்க வீட்ல பொண்ணெடுக்கறவன் மச்சக்காரன் ஆகும் போது கெடாத உறவுகளின் புனிதம், விதவைக்கு மறுவாழ்வு கொடுக்கறதால கெட்டு போகுதா என்ன?
எங்கேயும் அண்ணினு கூப்பிட்ட மாதிரி இல்லையே. கணவனோட தம்பினும் சொன்ன மாதிரி தெரியல.
Valarum soolal than pillaikal Mana nilaya uruvakuthu.தேவாவின் சிறு வயது அனுபவங்கள் கடுமையானவைதான்.
Rompa correct sister. Athuvum teen age pillaikal irukkaravanga second mrg kashtam than. Innum nama antha alavukku valarala.ஆமா அண்ணினு கதிர் கூப்டலைதான்...இரண்டாம் திருமணமும் தவறில்லைதான்...but குழந்தைகள் இருந்தால் இரண்டாம் திருமணத்தின் முன் குழந்தைகளின அபிப்ராயம் கேட்பது மிக முக்கியம்...அது ஆணா இருந்தாலும் சரி பெண்ணா இருந்தாலும் சரி...அப்படியில்லையாயின் இவ்வாறான தேவாக்கள் உருவாக அதிகம் வாய்ப்புள்ளது...இல்லையேல் கோழையாகவும் மனநோயாளியாகவும் வர அதிகம் வாய்ப்பிருக்கிறது...இதெல்லாம் ரொம்ம்ப்ப கொடுமை.