Hi lovliesss...
இதோ அடுத்து மூன்று பகுதிகளும்.
வாசித்து,உங்கள் கருத்துக்களோடு இணைந்திடுங்கள்.
அவர்கள் மடலில் இருந்து சில வரிகள்...
"யார் நீ...?
என்
தூரிகை
தீரும் போதெல்லாம்
விரல் கொடுத்தாய்...!
என்
கற்பனை
காயும் போதெல்லாம்
கண் கொடுத்தாய்...!
மனம்
உடைகையில்
மடிதந்து
மயில் இறகால்
என் நெற்றி வருடினாய்...!
வார்த்தைகள்
தீர்கையில்
உள்ளிருந்து
ஒலிப்பித்தாய்...!
வண்ணம் குன்றும் போதெல்லாம்
வானவில்லாய்
வந்து நின்றாய்...!
நீ யார்...?
இரசிகையா...?
இல்லை
தோழியா...?
அதற்கும் மேல்...
எல்லை தாண்டி
எனை ஆளும்
வல்லமை கொண்டவள்...
என் எழுத்துகளில்
மகரந்தம் தேடும் வண்டே...
வா...!
உன்னில் இருந்து
இந்த கவிப் பூ
மது பருக வேண்டும்...
வா…!
என் கவியின் தீயே
என் கவிக்கு தீனியே..."
அன்புடன் இமையி...
Happy Reading...
அத்தியாயம் -9
அத்தியாயம்-10
அத்தியாயம்-11
இதோ அடுத்து மூன்று பகுதிகளும்.
வாசித்து,உங்கள் கருத்துக்களோடு இணைந்திடுங்கள்.
அவர்கள் மடலில் இருந்து சில வரிகள்...
"யார் நீ...?
என்
தூரிகை
தீரும் போதெல்லாம்
விரல் கொடுத்தாய்...!
என்
கற்பனை
காயும் போதெல்லாம்
கண் கொடுத்தாய்...!
மனம்
உடைகையில்
மடிதந்து
மயில் இறகால்
என் நெற்றி வருடினாய்...!
வார்த்தைகள்
தீர்கையில்
உள்ளிருந்து
ஒலிப்பித்தாய்...!
வண்ணம் குன்றும் போதெல்லாம்
வானவில்லாய்
வந்து நின்றாய்...!
நீ யார்...?
இரசிகையா...?
இல்லை
தோழியா...?
அதற்கும் மேல்...
எல்லை தாண்டி
எனை ஆளும்
வல்லமை கொண்டவள்...
என் எழுத்துகளில்
மகரந்தம் தேடும் வண்டே...
வா...!
உன்னில் இருந்து
இந்த கவிப் பூ
மது பருக வேண்டும்...
வா…!
என் கவியின் தீயே
என் கவிக்கு தீனியே..."
அன்புடன் இமையி...
Happy Reading...
அத்தியாயம் -9
ஆதிரையன் -அத்தியாயம் 09 – SM Tamil Novels
www.smtamilnovels.com
அத்தியாயம்-10
அத்தியாயம் -10 – SM Tamil Novels
www.smtamilnovels.com
அத்தியாயம்-11
ஆதிரையன் -அத்தியாயம் 11 – SM Tamil Novels
www.smtamilnovels.com
Last edited: