Premalatha
முதலமைச்சர்
ஆத்தரை ஆத்த மட்டும் இல்ல
பாராட்டவும் செய்வோம்...
Four in a row...????
வாரத்துக்கு மூன்று கொடுத்தாலே கொண்டாடுவோம்... இது தொடர்ந்து நான்கு என்றா... வெடி வெடிச்சாக்கூட தப்பு இல்லை... நேற்றே போட வேண்டியதை ... technical problem என்று ஒரு மெசேஜ் போட்டு என்னை divert செய்துவிட்டார்கள் மோனி..
Technical problem தொடர வேண்டி
நாமும் தினமும் திருவாசகம் படிக்கனும் போலையே ?? @Kavyajaya என்ன சரி தானே ...
கதைக்குள்ள suspense வைச்சா சரி
ஆனால் suspense குள்ள கதையை ஒளிச்சு வைக்கும் விந்தையை .. வித்தையை மோனிக்கிட்ட தான் கற்றுக்கொள்ளவேண்டும்..
நம்ம மூளையை யோசிக்க வைச்சி
ஹிரோவ ஒளிச்சு வைச்சி
நம்ம பிபீயை ஏகுற வைச்சி
சீட்டின் நுனியிலேயே உட்கார வைச்சி
இப்படி நம்மை வைச்சி வைச்சி
செய்யும் ஆத்தரு...
எங்களை ஆக்குவீர் சீக்கிரம் பித்தரு...
பித்தம் தெளிஞ்சா ஆகுவோம் புத்தரு...
தமிழ் மொழி மீது பற்று...
தமிழரின் பண்பாடு மீது பற்று
தமிழர்களின் கலாசாரம் மீது பற்று
தமிழர்களுடைய நுண்கலைகள் மீது பற்று
எல்லாவற்றுக்கும் மேல் நான் தமிழச்சி என்று சொல்வதில் கர்வம், திமிர், பெருமை ... இது எல்லாம் வேறு யாரும் அல்ல நம்ம ஆத்தார் தான்...
கிடைக்கிற சின்ன gap ல கூட அவங்களுடைய உணர்வுகளை பதிவு பண்ணிக்கொண்டே இருக்கும் ஒரு மனிதர்.. இன்றைய பதிவில் வருகிற ஒரு வரி என்னை ரொம்பவே கலங்க வைத்தது... சிலை கடத்தலுக்கு அதிகபட்சம் 6 மாதம் தான் சிறை தண்டனை...சட்டம் கூட அதை பற்று அக்கரை கொள்ளவில்லை... இந்த ஆத்தரு ஏன் இப்படி பொங்குறாங்க...
நம்முடைய பாரம்பரியம் ...
நம்முடைய சொத்து...
நமக்காக நம் மூப்பாட்டனுக்கு மூப்பாட்டன் விட்டு சென்ற சொத்து...
வெளிநாட்டுக்காரன் எடுத்துகிட்டு போக யாரு காரணம்...
கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன்
யேசுநாதருக்கு ஒரு யூதஸ்
மூப்பது காசுக்கு காட்டி கொடுத்தான் அன்று ...இன்று சொர்ப ஆயிரத்துக்கு
அயல்நாட்டு காரனுக்கு தூக்கி கொடுக்கிறான் ....
சித்தர்கள் வாழ்ந்த பூமி...
அறிவியலில் ஓங்கி வளர்ந்த பூமி...
வளங்கள் மிகுதியான பூமி...
நாகரிகம் உருவான பூமி ...
எல்லாவற்றையும் தரைவார்த்தது போதாது என்று கருவறையிலும் கை வைத்து நம் வம்சத்தையே வேறோடு அழிக்க துணிந்துவிட்டோமோ...??
நம்ம ஊரு கோகினுர் வைரம் UK museum ல காட்சி பொருளாக இருக்கு அதை பார்க்க காசு கொடுத்து கால் கடுக்க காத்து இருக்கும் அவல நிலையை நேரில் பார்த்தவள் நான்.... மனம் நொந்து போயி வந்தேன்...
நம் வளங்களையும், செல்வங்களையும் சுரிட்டுகிட்டு .... மிச்சம் வைக்காமல் வாரி கொண்டு போயும் இன்னும் ஆசை அடங்க வில்லை... நமக்கும் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் என்கிற உணர்வுயில்லை, உறுதியில்லை... யாரை நொந்து என்ன செய்ய...
இப்படி பட்ட ஒரு கருவை மையமாக கொண்ட கதையை ... விறுவிறுப்பாக... தினம் ஒரு பதிவு கொடுத்து நம் உள்ளங்களை கொள்ளை கொண்ட மோகினி ...
அவங்க ஹிரோயின் எல்லாம் தோனி
அவங்க தங்க கம்பி டோனி...
அவங்க வேற யாருமில்லை நம்ம மோனி...
மோனிக்கு ஒரு பாட்டு போடவில்லை என்றா இந்த SM சைட் வாசகர்கள் என்னை மன்னிக்க மாட்டார்கள் ...
தமிழரின் வீரத்தை சொல்லும் பரை...
வெற்றியை கொண்டாட பரை...
பிறந்தாலும் பரை...
அழிந்தாலும் பரை...
சிரித்தலும் பரை..
அழுதாலும் பரை...
காதலிச்சாலும் பரை
காதல் தோல்வியிலும் பரை
தகவல் சொல்ல பரை
தமிழ் மீது தீராத காதல் கொண்ட நம்ம மோனிக்கு இந்த பரை....
பாராட்டவும் செய்வோம்...
Four in a row...????
வாரத்துக்கு மூன்று கொடுத்தாலே கொண்டாடுவோம்... இது தொடர்ந்து நான்கு என்றா... வெடி வெடிச்சாக்கூட தப்பு இல்லை... நேற்றே போட வேண்டியதை ... technical problem என்று ஒரு மெசேஜ் போட்டு என்னை divert செய்துவிட்டார்கள் மோனி..
Technical problem தொடர வேண்டி
நாமும் தினமும் திருவாசகம் படிக்கனும் போலையே ?? @Kavyajaya என்ன சரி தானே ...
கதைக்குள்ள suspense வைச்சா சரி
ஆனால் suspense குள்ள கதையை ஒளிச்சு வைக்கும் விந்தையை .. வித்தையை மோனிக்கிட்ட தான் கற்றுக்கொள்ளவேண்டும்..
நம்ம மூளையை யோசிக்க வைச்சி
ஹிரோவ ஒளிச்சு வைச்சி
நம்ம பிபீயை ஏகுற வைச்சி
சீட்டின் நுனியிலேயே உட்கார வைச்சி
இப்படி நம்மை வைச்சி வைச்சி
செய்யும் ஆத்தரு...
எங்களை ஆக்குவீர் சீக்கிரம் பித்தரு...
பித்தம் தெளிஞ்சா ஆகுவோம் புத்தரு...
தமிழ் மொழி மீது பற்று...
தமிழரின் பண்பாடு மீது பற்று
தமிழர்களின் கலாசாரம் மீது பற்று
தமிழர்களுடைய நுண்கலைகள் மீது பற்று
எல்லாவற்றுக்கும் மேல் நான் தமிழச்சி என்று சொல்வதில் கர்வம், திமிர், பெருமை ... இது எல்லாம் வேறு யாரும் அல்ல நம்ம ஆத்தார் தான்...
கிடைக்கிற சின்ன gap ல கூட அவங்களுடைய உணர்வுகளை பதிவு பண்ணிக்கொண்டே இருக்கும் ஒரு மனிதர்.. இன்றைய பதிவில் வருகிற ஒரு வரி என்னை ரொம்பவே கலங்க வைத்தது... சிலை கடத்தலுக்கு அதிகபட்சம் 6 மாதம் தான் சிறை தண்டனை...சட்டம் கூட அதை பற்று அக்கரை கொள்ளவில்லை... இந்த ஆத்தரு ஏன் இப்படி பொங்குறாங்க...
நம்முடைய பாரம்பரியம் ...
நம்முடைய சொத்து...
நமக்காக நம் மூப்பாட்டனுக்கு மூப்பாட்டன் விட்டு சென்ற சொத்து...
வெளிநாட்டுக்காரன் எடுத்துகிட்டு போக யாரு காரணம்...
கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன்
யேசுநாதருக்கு ஒரு யூதஸ்
மூப்பது காசுக்கு காட்டி கொடுத்தான் அன்று ...இன்று சொர்ப ஆயிரத்துக்கு
அயல்நாட்டு காரனுக்கு தூக்கி கொடுக்கிறான் ....
சித்தர்கள் வாழ்ந்த பூமி...
அறிவியலில் ஓங்கி வளர்ந்த பூமி...
வளங்கள் மிகுதியான பூமி...
நாகரிகம் உருவான பூமி ...
எல்லாவற்றையும் தரைவார்த்தது போதாது என்று கருவறையிலும் கை வைத்து நம் வம்சத்தையே வேறோடு அழிக்க துணிந்துவிட்டோமோ...??
நம்ம ஊரு கோகினுர் வைரம் UK museum ல காட்சி பொருளாக இருக்கு அதை பார்க்க காசு கொடுத்து கால் கடுக்க காத்து இருக்கும் அவல நிலையை நேரில் பார்த்தவள் நான்.... மனம் நொந்து போயி வந்தேன்...
நம் வளங்களையும், செல்வங்களையும் சுரிட்டுகிட்டு .... மிச்சம் வைக்காமல் வாரி கொண்டு போயும் இன்னும் ஆசை அடங்க வில்லை... நமக்கும் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் என்கிற உணர்வுயில்லை, உறுதியில்லை... யாரை நொந்து என்ன செய்ய...
இப்படி பட்ட ஒரு கருவை மையமாக கொண்ட கதையை ... விறுவிறுப்பாக... தினம் ஒரு பதிவு கொடுத்து நம் உள்ளங்களை கொள்ளை கொண்ட மோகினி ...
அவங்க ஹிரோயின் எல்லாம் தோனி
அவங்க தங்க கம்பி டோனி...
அவங்க வேற யாருமில்லை நம்ம மோனி...
மோனிக்கு ஒரு பாட்டு போடவில்லை என்றா இந்த SM சைட் வாசகர்கள் என்னை மன்னிக்க மாட்டார்கள் ...
தமிழரின் வீரத்தை சொல்லும் பரை...
வெற்றியை கொண்டாட பரை...
பிறந்தாலும் பரை...
அழிந்தாலும் பரை...
சிரித்தலும் பரை..
அழுதாலும் பரை...
காதலிச்சாலும் பரை
காதல் தோல்வியிலும் பரை
தகவல் சொல்ல பரை
தமிழ் மீது தீராத காதல் கொண்ட நம்ம மோனிக்கு இந்த பரை....
Last edited: