வணக்கம் தோழமைகளே, எல்லாரும் எப்படி இருக்கீங்க? மறுபடியும் ஒரு கதையோட வந்திருக்கேன். இந்தத் தடவை முழுசா கதையை எழுதி முடிச்சிட்டு சைட்ல போடலாமின்னு நினைச்சேன். 3 மாசம் முடிஞ்சும் 3 லைன் கூட முழுசா எழுதலை. அப்புறம் தான் ஞானோதயம் வந்து நாம ஒவ்வொரு எபியாவே குடுப்போமுன்னு வந்திருக்கேன்.
முதல் ஒரு 6, 7 எபி இப்ப நடக்குற மாதிரி வரும். அதுக்கப்புறம் வரலாற்று நிகழ்வுகள் ஆரம்பிக்கிறேன். எப்பொழுதும் போல் உங்கள் ஆதரவை பெரிதும் எதிர்பார்த்து இக்கதையைத் தொடங்குகிறேன்.
ஆரவல்லி 1
முதல் ஒரு 6, 7 எபி இப்ப நடக்குற மாதிரி வரும். அதுக்கப்புறம் வரலாற்று நிகழ்வுகள் ஆரம்பிக்கிறேன். எப்பொழுதும் போல் உங்கள் ஆதரவை பெரிதும் எதிர்பார்த்து இக்கதையைத் தொடங்குகிறேன்.
ஆரவல்லி 1