AkilaMathan
முதலமைச்சர்
Nice dear
நன்றிNice dear
Emotional epi...
ஜி!வாவ் ஆஷா இவ்வளவு நல்லவங்களா ஆனா பாவம்ல
ஆதவ்கு முதல்லயே ஆழியை பத்தி தெரிஞ்சிருக்கும் போல
ஆழி கெத்தும்மா
பிழைகள் செய்தவள் பரிகாரம் தேடிவர,
பிழைக்க வந்த இடத்தில் பதில் கிட்டியது!
பிஞ்சு முகத்தில் கரைந்து போவாளோ - ஆழினி
பிதா அவனிடம் காதல் கொள்வாளோ - இல்லை
பிறவிப்பயன் என்று பாவமன்னிப்பு பெறுவாளோ?
இட மாற்றமும் இதய மாற்றமும் ,
இதம் அளித்ததா; இன்னல்கள் அதிகரித்ததா?
இன்பம் தரும் இல்லறத்தில் மலர்ந்ததா?
ஆழினி-ஆஷா-அழுத்தமான பதிவு தோழி! குழந்தை அம்மாவின் ஸ்பரிசம் அறிந்து அழுகையை நிறுத்தியது மெய்சிலிர்க்கும் வரிகள்
ஆமா ஆமா. இதயமே இதயமே பாடப்போறான் பாருங்கஜி!
ஆழினி போதையில எல்லாம் உளறிதுவா இல்லையா. அதனால அவள் சிகிச்சை முடித்து மயக்கத்தில் இருக்கும் போதே ஆதவன் அனைத்தையும் கண்டறிய வாய்ப்பு உண்டு. சோ, அவள் வீட்டிற்கு வரும் முன்னமே இவளை அறிந்திருப்பான். காதல் நாடகம் ஆடி கையும் களவுமாக பிடிக்க பார்க்கிறான். ஆனால் ஆத்தர் அவனை ஆழினியின் இதயச்சிறையில் கைது செய்து விடுவார் என்று தோன்றுகிறது. ஏனென்றால் இதயம் அவனுக்கு ரொம்ப ஸ்பெஷல் அல்லவா