• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆழியின் ஆதவன் 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,730
Reaction score
6,682
Location
Germany
வாவ் ஆஷா இவ்வளவு நல்லவங்களா😯😯😯 ஆனா பாவம்ல

ஆதவ்கு முதல்லயே ஆழியை பத்தி தெரிஞ்சிருக்கும் போல🤔🤔🤔

ஆழி கெத்தும்மா😎😎😎
 




VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,154
Reaction score
2,355
Location
USA
பிழைகள் செய்தவள் பரிகாரம் தேடிவர,
பிழைக்க வந்த இடத்தில் பதில் கிட்டியது!
பிஞ்சு முகத்தில் கரைந்து போவாளோ - ஆழினி
பிதா அவனிடம் காதல் கொள்வாளோ - இல்லை
பிறவிப்பயன் என்று பாவமன்னிப்பு பெறுவாளோ?

இட மாற்றமும் இதய மாற்றமும் ,
இதம் அளித்ததா; இன்னல்கள் அதிகரித்ததா?
இன்பம் தரும் இல்லறத்தில் மலர்ந்ததா?


ஆழினி-ஆஷா-அழுத்தமான பதிவு தோழி! குழந்தை அம்மாவின் ஸ்பரிசம் அறிந்து அழுகையை நிறுத்தியது மெய்சிலிர்க்கும் வரிகள்🤗🤗🤗
 




VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,154
Reaction score
2,355
Location
USA
வாவ் ஆஷா இவ்வளவு நல்லவங்களா😯😯😯 ஆனா பாவம்ல

ஆதவ்கு முதல்லயே ஆழியை பத்தி தெரிஞ்சிருக்கும் போல🤔🤔🤔

ஆழி கெத்தும்மா😎😎😎
ஜி!
ஆழினி போதையில எல்லாம் உளறிதுவா இல்லையா. அதனால அவள் சிகிச்சை முடித்து மயக்கத்தில் இருக்கும் போதே ஆதவன் அனைத்தையும் கண்டறிய வாய்ப்பு உண்டு. சோ, அவள் வீட்டிற்கு வரும் முன்னமே இவளை அறிந்திருப்பான். காதல் நாடகம் ஆடி கையும் களவுமாக பிடிக்க பார்க்கிறான். ஆனால் ஆத்தர் அவனை ஆழினியின் இதயச்சிறையில் கைது செய்து விடுவார் என்று தோன்றுகிறது. ஏனென்றால் இதயம் அவனுக்கு ரொம்ப ஸ்பெஷல் அல்லவா💖💖💖💖💖
 




Anamika 61

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
268
Reaction score
410
பிழைகள் செய்தவள் பரிகாரம் தேடிவர,
பிழைக்க வந்த இடத்தில் பதில் கிட்டியது!
பிஞ்சு முகத்தில் கரைந்து போவாளோ - ஆழினி
பிதா அவனிடம் காதல் கொள்வாளோ - இல்லை
பிறவிப்பயன் என்று பாவமன்னிப்பு பெறுவாளோ?

இட மாற்றமும் இதய மாற்றமும் ,
இதம் அளித்ததா; இன்னல்கள் அதிகரித்ததா?
இன்பம் தரும் இல்லறத்தில் மலர்ந்ததா?


ஆழினி-ஆஷா-அழுத்தமான பதிவு தோழி! குழந்தை அம்மாவின் ஸ்பரிசம் அறிந்து அழுகையை நிறுத்தியது மெய்சிலிர்க்கும் வரிகள்🤗🤗🤗
❤❤❤
 




Anamika 61

மண்டலாதிபதி
Author
Joined
Nov 10, 2021
Messages
268
Reaction score
410
ஜி!
ஆழினி போதையில எல்லாம் உளறிதுவா இல்லையா. அதனால அவள் சிகிச்சை முடித்து மயக்கத்தில் இருக்கும் போதே ஆதவன் அனைத்தையும் கண்டறிய வாய்ப்பு உண்டு. சோ, அவள் வீட்டிற்கு வரும் முன்னமே இவளை அறிந்திருப்பான். காதல் நாடகம் ஆடி கையும் களவுமாக பிடிக்க பார்க்கிறான். ஆனால் ஆத்தர் அவனை ஆழினியின் இதயச்சிறையில் கைது செய்து விடுவார் என்று தோன்றுகிறது. ஏனென்றால் இதயம் அவனுக்கு ரொம்ப ஸ்பெஷல் அல்லவா💖💖💖💖💖
ஆமா ஆமா. இதயமே இதயமே பாடப்போறான் பாருங்க ❤❤❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top