அதே தான் ஜீஆக்கும் சக்தியுடன் நலன்களை பயப்பவளும் அவளே - பயப்படாமல்
ஆக்ரோஷமாக தீமைகளை எதிர்ப்பவளும் அவளே - எதிர்க்காமல்
ஆருயிராக நேசிப்பவரை அணுசரிப்பவளும் அவளே - அணுசரிக்காமல்
ஆதவன் அவன் அன்பை சோதிப்பவளும் அவளே -சோதிக்காமல்
ஆண்டவன் அருளிய வாழ்க்கையை ஏற்றவளும் அவளே - என்றென்றும்
ஆதவனின் ஆழினியும் அவளே; ஆழினியின் ஆதவனும் அவனே
தீமையிலும் நன்மை என்பது போல ஆழினிக்கு நடந்த விபத்து அவளுக்கு சாதகமாகவே இருந்தது. முக்கியமாக அவளின் இல்லற வாழ்க்கைக்கும், தாய் என்ற ஸ்தானத்திற்கும்; அதை தோழிகள், அவர்களின் கணவன்மார்கள் புரிந்து நடப்பது அழகாய் இருக்கிறது. அங்கும் ஆதவன் Romance கொஞ்சம் ஓவர் தான்
ஆனால் ஆத்தர் ஜி! இது ரொம்ப ரொம்ப அந்நியாயம்! இவங்க எப்போ போலீஸ் வேலை பார்த்தாங்கன்னு, மனைவிக்கு உறுத்தலா இருக்குதுன்னு இப்போ வேலையை ராஜினாமா செய்திருக்காங்க. Department டே அவங்களுக்கு Notice அனுப்பிட்டாங்க தானே @Shimoni ji!இதை கொஞ்சம் என்னன்னு கேட்டு சொல்லுங்க
அக்கிரமக்காரர்களை அழித்துவிட்டார்கள் என்பது அசத்தலான ஒன்று. அதுவும் பெண்களுக்கு நடக்கும் அநீதியை பெண்சிங்கங்களே தனியாக எதிர்த்து நடத்திய போராட்டம், சமுதாய சிந்தனையுடன் முடிந்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும் என்பது என் கண்ணோட்டம். மற்றபடி விறுவிறுப்பான கதை.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜி
உங்களுக்கு புடிச்ச பேரை வச்சிக்கோங்க நன்றிவாவ் ஹப்பி எண்டிங்
ஆழிக்குள்ள ஆஷா இப்போ ஆஷாவாவே மாறிட்டா சூப்பர்
பையன் பொறந்துட்டானா ஆனா பேர் என்னன்னு சொல்லல்லையே
Killergirls இப்போ Familygirls ஆகிட்டாங்கடோவ்
பாவம் என் ஹீரோஸ். இருந்தாலும் ரொம்ப தான் டேமேஜ் பண்றீங்கஅதே தான் ஜீ
போலீஸ் வேலைகளை செய்தது என்னவோ கில்லர்கேள்ஸ் தான் . இதில் ராஜினாமாவா???. நாங்களே அவர்களை வழி அனுப்பிவிட்டோம்🥱🥱🥱🥱
ஹீரோயின்ச கெத்தா காட்டினால், ஹீரோஸ் டெமேஜ் ஆகுறது சாதாரணம் தானே சகி.🥱🥱🥱🥱பாவம் என் ஹீரோஸ். இருந்தாலும் ரொம்ப தான் டேமேஜ் பண்றீங்க
அதுவும் சரிதான். சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்குஹீரோயின்ச கெத்தா காட்டினால், ஹீரோஸ் டெமேஜ் ஆகுறது சாதாரணம் தானே சகி.🥱🥱🥱🥱
Freeயா விடுங்க