• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience ஆழி சூழ் நித்திலமே... அறிமுகம்.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
ஹாய் மக்களே வணக்கம்…!


எனது மூன்றாவது கதையான "உயிர் காதலே உனக்காகவே..!" திரில்லர் நாவல் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இயல்பான மென்மையான காதல் கதையாக எனது நான்காவது நாவல், " ஆழி சூழ் நித்திலமே...! "

தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு தன்னாலான உதவியை செய்வதும், அவர்களுக்குத் துயரத்தில் தோள் கொடுப்பவனாக, சற்று அவசர குணமுடையவனாக - பாரி வேந்தன்


தந்தை, குடும்பம் தவிர வெளி உலகின் மற்ற முகத்தை அறியாத கல்லூரி சிட்டு - நித்திலா


இவர்களோடு நெடுநாள்…! இல்லை இல்லை…! நெடு வருட காதலை மனதில் நம்பிக்கையுடன் சுமந்திருக்கும் வெற்றிவேல், கயல்வழி


இவர்களின் வாழ்க்கை பயணத்தை திசை திருப்ப பரசுராமன், செல்வி…


ஆழியாய் விதியின் சூழ்ச்சி இவர்களின்
வாழ்க்கையை புரட்டி போட்டாலும் அவரவர்க்கான முத்தை அவரவர் கைப்பற்றினரா...!! விடை கதையில்..!!


முதல் பதிவு விரைவில் தருகிறேன் டியர்ஸ்...


வழக்கம் போல உங்களுடைய கமெண்ட் மற்றும் லைக்ஸ் மூலமாக உங்களுடைய ஆதரவும் ஊக்கமும் தெரிவியுங்கள்...


குறைகள் பிழைகள் இருப்பின் தயங்காமல் சுட்டிக்காட்டுங்கள்... அது என்னை மெருகேற்றிக் கொள்ள உதவும்...

IMG-20200530-WA0010.jpg
 




Last edited:

Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,164
Reaction score
8,052
Location
Trichy
ஹாய் மக்களே வணக்கம்…!


எனது மூன்றாவது கதையான "உயிர் காதலே உனக்காகவே..!" திரில்லர் நாவல் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இயல்பான மென்மையான காதல் கதையாக எனது நான்காவது நாவல், "ஆழி சூழ் நித்திலமே..!"

தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு தன்னாலான உதவியை செய்வதும், அவர்களுக்குத் துயரத்தில் தோள் கொடுப்பவனாக, சற்று அவசர குணமுடையவனாக - பாரி வேந்தன்

தந்தை, குடும்பம் தவிர வெளி உலகின் மற்ற முகத்தை அறியாத கல்லூரி சிட்டு - நித்திலா

இவர்களோடு நெடுநாள்…! இல்லை இல்லை…! நெடு வருட காதலை மனதில் நம்பிக்கையுடன் சுமந்திருக்கும் வெற்றிவேல், கயல்வழி
இவர்களின் வாழ்க்கை பயணத்தை திசை திருப்ப பரசுராமன், செல்வி…

ஆழியாய் விதியின் சூழ்ச்சி இவர்களின்
வாழ்க்கையை புரட்டி போட்டாலும் அவரவர்க்கான முத்தை அவரவர் கைப்பற்றினரா...!! விடை கதையில்..!!
முதல் பதிவு விரைவில் தருகிறேன் டியர்ஸ்...
வழக்கம் போல உங்களுடைய கமெண்ட் மற்றும் லைக்ஸ் மூலமாக உங்களுடைய ஆதரவும் ஊக்கமும் தெரிவியுங்கள்...
குறைகள் பிழைகள் இருப்பின் தயங்காமல் சுட்டிக்காட்டுங்கள்... அது என்னை மெருகேற்றிக் கொள்ள உதவும்...
View attachment 24701
???.
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
பாரி வேந்தன் சொல்லி என்னை கவர்ந்துட்டீங்களே டியர்... பாரி என்று பெயர் வைத்த ஒரே கரணத்திற்காக நீ எவ்வளவு அவசர பட்டாலும் நான் நிதானமாக உன் கூடவே இருப்பேனடா ....

வாழ்த்துக்கள் செல்வா??? மேன்மேலும் பல கதைகளை படைக்க வாழ்த்துக்கள்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top