ஹாய் மக்களே வணக்கம்...
ஆழி சூழ் நித்திலமே என்னுடைய ஐந்தாவது நாவல்... நாவலின் முதல் பதிவோடு வந்திருக்கிறேன் நண்பர்களே...
படித்துப் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்கள் மற்றும் விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழர்களே...
குறைகள் ஏதும் இருப்பின் தயங்காமல் சுட்டிக்காட்டுங்கள்... அது என்னை மெருகேற்றிக் கொள்ள உதவும்....
ஆழி 1
மீனவர்கள் பற்றி சில வரிகள்:
தமிழர் தாயகங்களான தமிழ்நாடும்,
தமிழீழமும் நீண்ட கடற்கரையைக் கொண்டவை.
தமிழ்நாடு இந்தியாவின்13% கடற்கரையையும், (1076 கி.மீ.) [1], தமிழீழம் இலங்கையின் 2/3 கடற்கரையையும் கொண்டுள்ளன.
கடலில் உணவுக்காகவும், விற்பனைக்கும், மீன் பிடிப்பவர்களையும் அத்தொழிலுடன் நேரடி தொடர்புடைய பிற செயற்பாடுகளில் ஈடுபடும் தமிழர்களையும் தமிழ் மீனவர்கள்எனப்படுகிறது.
தமிழ் நுட்ப வல்லுனர்கள், விவசாயிகள், தொழிலாளிகள், வர்த்தகர்கள், அரச சேவையாளர்கள் போன்றே தமிழ் மீனவர்களும் தமிழ் சமூகத்தின் முக்கியமானவர்கள் ஆகும்.
தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் முறையை வைத்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர்.
ஆழி சூழ் நித்திலமே என்னுடைய ஐந்தாவது நாவல்... நாவலின் முதல் பதிவோடு வந்திருக்கிறேன் நண்பர்களே...
படித்துப் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்கள் மற்றும் விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழர்களே...
குறைகள் ஏதும் இருப்பின் தயங்காமல் சுட்டிக்காட்டுங்கள்... அது என்னை மெருகேற்றிக் கொள்ள உதவும்....
ஆழி 1
மீனவர்கள் பற்றி சில வரிகள்:
தமிழர் தாயகங்களான தமிழ்நாடும்,
தமிழீழமும் நீண்ட கடற்கரையைக் கொண்டவை.
தமிழ்நாடு இந்தியாவின்13% கடற்கரையையும், (1076 கி.மீ.) [1], தமிழீழம் இலங்கையின் 2/3 கடற்கரையையும் கொண்டுள்ளன.
கடலில் உணவுக்காகவும், விற்பனைக்கும், மீன் பிடிப்பவர்களையும் அத்தொழிலுடன் நேரடி தொடர்புடைய பிற செயற்பாடுகளில் ஈடுபடும் தமிழர்களையும் தமிழ் மீனவர்கள்எனப்படுகிறது.
தமிழ் நுட்ப வல்லுனர்கள், விவசாயிகள், தொழிலாளிகள், வர்த்தகர்கள், அரச சேவையாளர்கள் போன்றே தமிழ் மீனவர்களும் தமிழ் சமூகத்தின் முக்கியமானவர்கள் ஆகும்.
தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் முறையை வைத்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர்.