மிகவும் நன்றி பானும்மா ???
உங்களுடைய "ஆழி சூழ்
நித்திலமேங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
செல்வ சங்கரி டியர்
மிகவும் நன்றி பானும்மா ???
உங்களுடைய "ஆழி சூழ்
நித்திலமேங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
செல்வ சங்கரி டியர்
மிகவும் அருமையான பதிவு,
செல்வ சங்கரி டியர்
மிக மிக நன்றி பானும்மா... தொடர்ந்து சப்போர்ட் பண்ணுங்க ம்மா ????ஆரம்பமே அசத்தலாக சூப்பரா இருக்கு, செல்வா டியர்
சுனாமியால் அனாதையான பாரி வேந்தனுக்கு ஆயா, கயல்விழி ஆதரவு
ஆயா, கயல்விழி இருவருக்கும் பாரி வேந்தன் ஆதரவு
ஆயா தடுத்தும் கேட்காமல் அடுத்தவருக்கு உதவி செய்யப் போன பாரிக்கு என்ன துன்பம் வந்தது?
மிகவும் நன்றி பா ???Nice
Thanku thanku dearமீன் வியாபாரியா....
நல்லா பேசி வியாபாரம் பண்றாரு....
இந்த song அஹ் பாரி க்கு டெடிகேட் பண்றேன்....
அவர்ட்ட வேலை செய்ற பசங்களுக்கும் நல்லது சொல்றாரு....
பாட்டி, கயல்....
கயல் க்கு அவர் மேல விருப்பம் இருக்கு.... அவருக்கு இல்லை னு தெரிது....
நன்மை செய்ய போய் பிரச்சனை கூட வந்து பாதிக்க பாடுவாங்களா....
என்ன பிரச்சனை.... யார் பாதிக்கப்பட்டா....
நைஸ் ஸ்டார்ட் dr....