நெறய பேருக்கு அது தெரிய மாட்டேங்குதே....பார்க்கிற பிசாசுகளுக்கு தூணுக்கு சேலையை கட்டி வச்சாலும் பார்ப்பானுங்க....மனசட்சியே இல்லாத pshyco ங்க.?????
Social media களில் எதுக்கு போடனும்....??? அப்படி என்ன அவசியம்....??? அதான் கூவி கூவி சொல்றாங்கல்ல social media க்களில் pic or vedios போட வேண்டாம் என்று....அதிலும் இளம் பெண்கள் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்....bcs வயசானவங்களையே ............. கண்ணோட பார்க்கின்ற உலகம் இது.
???? சொல்லிடுவோம்Seekrama varuthu kondu vara sollunga ka???
Waitingo waiting ??
அழுகையாவா வருது ????இப்படி epiக்கு epi அழுக வைக்கிறீங்களே authorஜி இது நியாயமா ??
அவளை என்ன செய்ய... கோவமா வந்தாலும் எதுவும் செய்ய முடியாதேஅந்த செல்விய என்ன செய்ய. எனக்கே கொலவெறி வருது அவ மேல.
????? அப்ப ஆரம்பிச்சதுகண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்....
Epi முடித்த இடம் அருமை???