ஹாய் மக்களே வணக்கம்...
ஆழி சூழ் நித்திலமே நாவலின் 15வது பதிவோடு வந்திருக்கிறேன் நண்பர்களே... படித்துப் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்கள் மற்றும் விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்...
சென்ற பதிவுக்கு தங்களது விருப்பத்தையும் கருத்துக்களையும் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி...
ஆழி
மீனவர்கள் பற்றிய சில தகவல்கள்...
கடலை கடலோடிகள்தான் காதலிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கடலை மற்றவர்களும் பொறுப்புணர்வுடன் அணுக வேண்டும்.
• கடல் என்பது மீனவர்களுக்கு வாழ்வாதாரம். ஆனால், நமக்கு அது விவசாய நிலங்களைப் போல் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய இடம்.
• மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் மிக முக்கியமானதாக கடல் உணவு இருக்கிறது.
• அதனால், விவசாய நிலங்களைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியமானது கடல் வளத்தைப் பாதுகாப்பது. கடலைப் பாதுகாப்பது கடலோடிகளின் கடமை மட்டுமல்ல. நமது கடமையும்கூட.
• இப்போது எல்லாக் கழிவு நீரும் சேரும் இடம் கடலாகத்தான் இருக்கிறது. கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக கலக்கின்றன. இது கடல்வாழ் உயிரினங்களுக்குப் பேரழிவை ஏற்படுத்துகிறது.
• கடல்தான் முதல் உயிரினம் தோன்றிய இடம். கடலைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் மிக மிகக் குறைவாகவே இருக்கின்றது.
கடலில் சுற்றுலா செல்லலாம் என்ற அளவில்தான் கடல் மீதான ஆர்வம் மக்களுக்கு இருக்கிறது.
• கடல், வெப்பத்தை உள்வாங்கிக் கொள்ளும் தளமாக இருக்கிறது. அது வெப்பத்தை உள்வாங்கும் கடமையை ஒழுங்காகச் செய்ய வேண்டுமானால் கடலை நாம் குப்பைத் தொட்டியாக்காமல் இருக்க வேண்டும்.
ஆழி சூழ் நித்திலமே நாவலின் 15வது பதிவோடு வந்திருக்கிறேன் நண்பர்களே... படித்துப் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்கள் மற்றும் விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்...
சென்ற பதிவுக்கு தங்களது விருப்பத்தையும் கருத்துக்களையும் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி...
ஆழி
மீனவர்கள் பற்றிய சில தகவல்கள்...
கடலை கடலோடிகள்தான் காதலிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கடலை மற்றவர்களும் பொறுப்புணர்வுடன் அணுக வேண்டும்.
• கடல் என்பது மீனவர்களுக்கு வாழ்வாதாரம். ஆனால், நமக்கு அது விவசாய நிலங்களைப் போல் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய இடம்.
• மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் மிக முக்கியமானதாக கடல் உணவு இருக்கிறது.
• அதனால், விவசாய நிலங்களைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியமானது கடல் வளத்தைப் பாதுகாப்பது. கடலைப் பாதுகாப்பது கடலோடிகளின் கடமை மட்டுமல்ல. நமது கடமையும்கூட.
• இப்போது எல்லாக் கழிவு நீரும் சேரும் இடம் கடலாகத்தான் இருக்கிறது. கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக கலக்கின்றன. இது கடல்வாழ் உயிரினங்களுக்குப் பேரழிவை ஏற்படுத்துகிறது.
• கடல்தான் முதல் உயிரினம் தோன்றிய இடம். கடலைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் மிக மிகக் குறைவாகவே இருக்கின்றது.
கடலில் சுற்றுலா செல்லலாம் என்ற அளவில்தான் கடல் மீதான ஆர்வம் மக்களுக்கு இருக்கிறது.
• கடல், வெப்பத்தை உள்வாங்கிக் கொள்ளும் தளமாக இருக்கிறது. அது வெப்பத்தை உள்வாங்கும் கடமையை ஒழுங்காகச் செய்ய வேண்டுமானால் கடலை நாம் குப்பைத் தொட்டியாக்காமல் இருக்க வேண்டும்.