யுவா இரண்டு பதிவுகள் குடுக்கற நேரத்துல நான் ஒரு பதிவு தரேன்... ஆனாலும் எதோ ஒரு நேரம் ஒரே நாள்ல கொடுக்கறாப்போல வருது போல.. அவங்க இப்பதான ஆரம்பிச்சாங்க ஆனா 8 பதிவு தந்திருக்காங்க... ஆனா நான் கொஞ்சம் பெரிய பதிவு தரேன்னு நினைக்கிறேன்.. அதனால எனக்கு லேட் ஆகுதோ ???Yuva vantha Selva vum varuma solla veh illa.
ம்ம்... எப்பவோ அந்த கோயின்சிடன்ட் நடக்குது.. ???இவங்க வந்தா அவங்களும் அவங்க வந்தா இவங்களும் வருவாங்கனு இல்ல....இவங்களுக்கே தெரியாம ரெண்டு பேரும் ஒரே நாள்ள வர்ராங்க....இது நான் கவனிச்சது.
ம்ம், ஆமாம் பா... அடுத்த பதிவுல இருந்து கொஞ்சம் வேகம் பிடிக்கும் கதைஇனிமே தான் சூடு பிடிக்க போகுது வில்லி அண்ட் வில்லன் vanthachu... அப்படி தானே
மிகவும் நன்றி பாமிக அருமையான பதிவு.
அடுத்த பதிவுகளில் தெரியும் காவிக்குட்டி...நித்தியோட அப்பாவுக்கு ஏதாவது பிரச்சனையா..அவர் இல்லாததால பாக்யலட்சுமி நாத்தனார் பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க சம்மதிச்சிடுவாங்களோ....இந்த செல்வி பொண்ணோட பிரச்சனையால் தான் பரசுராமுக்கு ஏதாவது ஆகிடுமா...வசந்தா?..சிம்பிளா உடுத்தினா ஏன் இருக்கிறதை எல்லாம் எடுத்து போடுறது தானன்னு கேட்பாங்க..நல்லா உடுத்தினா இப்படி கேட்க வேண்டியது.... அருமையான பதிவு
??? கவலைப் படாதீங்கபா... அடுத்த பதிவுல இருந்து பதற மாட்டீங்க....என்னாகுமோ ஏதாகுமோ...பதற வைக்குறீங்க டியர்.
Monday க்கு இன்னும் 4நாள் இருக்குதே...கொஞ்சம் இரக்கம் காட்டக்கூடாதா???