பாரி போய் பரசுராமனை எதுவும் கேட்டு அடித்து அதனால் அவர் தற்கொலையேதும் பண்ணிகிட்டாரா. அட கொடுமையே இந்த செல்வியின் பொய்யால, கொஞ்சம் யோசித்து செயல்பட்டிருக்கலாம். மிக அருமையான பதிவு.
??ஒன்றும் சொல்வதற்கில்லை....இதுபோலெல்லாம் பல பொய் புகார்கள் வருவதால் தான் சட்டம் மெதுவாய் இயங்குகிறது போல...குற்றம்சாட்டப்பட்டவரின் தரப்புக்கான நீதியும் பாதுகாக்கப்பட இந்த பொறுமை அவசியம் தான் போல...சற்றேனும் மரியாதை இருந்தால் கூட இப்படியெல்லாம் பொய் சொல்ல தோன்றுமா.... ஆசிரியரென்ற மரியாதை கூட தேவையில்லை...சக மனிதனின் மேல் குறைந்தபட்ச அன்பும் அக்கறையும இருந்தால் கூட இதுபோலெல்லாம் பொய்யாக பழி போட தோன்றாதே.....செல்வி கூறும் குற்றச்சாட்டு சில இடங்களில் உண்மையாகவே நடக்கிறது...ஆனால் தவறே செய்யாத மனிதர் மேல் இப்படியெல்லாம் பழி போட்டால் உண்மையிலேயே பாதிக்கப்பட்டு குற்றம் சுமத்தினால் கூட யாரும ஆதரவளிக்க மாட்டார்கள்.......
பதிவு அருமை அக்கா...பாரிக்கு எப்படி புரிய வைக்கும் காலம்...இருக்கும் இடமும் பிறந்த குடும்பமும் குண நலன்களை தீர்மானிக்காது என...தன்னைப்பற்றி அவனது மதிப்பீடு இத்தனை குறைவாய் இருக்கவேண்டுமா?
Paari avalai parkala prsala ana avalai ivlo love panriye da avaluku nee yaar nu kuda teriadu, inda ponnu edai sollanum nu yodikama ippadi poi sollude, paari Enna da panna vaathi ya adivhitiya da, nice update Selva dear thanks.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.