Thanks dearIntroduction Superb dear... yethirpaarppu athigamaguthu ivangala pathi.... opposite characters than aana sema ya irukum nu thonuthu kaathu ma
Thanks dearIntroduction Superb dear... yethirpaarppu athigamaguthu ivangala pathi.... opposite characters than aana sema ya irukum nu thonuthu kaathu ma
Thanks ?Super start ?
???Opposite pole attract each other ?????
Thanks sha
நன்றி சகோகதையின் ஆரம்பமே சுவாரசியத்தை கூட்டுகிறது...??...?
நன்றி??கவிதாயினி காதம்பரியின்...
?இசை... இயற்கை மற்றும் இருவர்...
View attachment 27897
View attachment 27897
?தேன் குரலால் இந்தத் தேன்பாவை...
View attachment 27901
??வேணிம்மாவின் இந்த வார்த்தைகள் போதும்...
?அவள் வாழ்ந்திட...
?அவள் பாடிட...
?பாடல் வரிகளிலிருந்த மெய், உயிர்மெய் எழுத்துக்களில்...
?அவள் அழுத்தம் தந்த விதத்தில்...
View attachment 27903
?கேட்போரின் உயிர்...மெய்... இரண்டும் சிலிர்க்கும்...! நிச்சயம் சிலிர்க்கும்...!!!
?அம்மா... அப்பாவின் அன்பை உணராதவள்...
?இன்றுவரை அவள் உணர்ந்த ஒரே அன்பு வேணிம்மாவினது மட்டுமே...
View attachment 27899
?உரிமை இல்லாத இடம் என்று உணர்ந்த பின்பும் அதை உணர்த்திக் கொண்டிருக்கும் உறவுகள்...
?இவளது குரலைப் போல குறையில்லாதது இவளது உள்ளம்...!
View attachment 27898
?சந்தோஷம் என்ற சாலையில் அவளது கால்கள் நடந்து பழகியதில்லை...
?தனக்கென்றொரு குருவிக்கூட்டை விரும்புவள்...
View attachment 27900
?அவளுக்கென்று ஒரு உரிமையுள்ள இடம்... என்று நினைக்கும்போதே அவளது முகத்தில் அப்படியொரு
திருப்தி..!
மகிழ்ச்சி..!
நிறைவு..!
நிம்மதி..!
View attachment 27904
?அடைக்கும் தாழ் இல்லாமல் ஓர் அன்பு வேண்டும் என்று ஏங்குபவள்...!
?கண்ணீர் உணர்ச்சிகளின் குவியல் என்று சொல்லுபவள்...
View attachment 27905
?கடவுள் மேல் அளவுகடந்த நம்பிக்கை உள்ளவள்...
?இசையோடு இசைந்தே தன் வாழ்க்கைப் பயணத்தை வேண்டுபவள்...
View attachment 27902
?கானங்களின் மீது தீரா காதல் கொண்டவள் இந்த இசைக் காதலி...???
View attachment 27906
???? என்ன சொல்ல... உங்களின் ஒவ்வொரு வார்த்தையிலும் மனம் உற்சாகத்தில் துள்ளுகிறது...
??உங்கள் மொழியில் எனது உயிரும்... மெய்யும்... சிலிர்க்கிறது...
?உங்கள் எழுத்தின் அழகு கூடிக்கொண்டே போகிறது...
?உங்கள் எழுத்துக்கு கொஞ்சமாவது என் படங்கள் பொருந்துமா...??
?ஒவ்வொருவரின் குணத்தை விவரிக்கும் விதம் அவ்ளோளோளோ அழகு காதம்பரி...
? மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் எழுத்துக்கள்...???????????
Thank you so muchNice narration Akkaesaiyanavalum eyarkaiyanavanum kalakkum puthu sangamam
![]()