அவ அப்ப புரிந்து கொள்ளாத்தை இப்போ அழகா புரியவைக்கிறானே கணவன். அவனுக்கே பாண்டியன் என்னும் மனைவியின் அழைப்பு பிடிகிறதே. இருவரின் காதலும் அழகு. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் காதாம்பரி டியர்
அவ அப்ப புரிந்து கொள்ளாத்தை இப்போ அழகா புரியவைக்கிறானே கணவன். அவனுக்கே பாண்டியன் என்னும் மனைவியின் அழைப்பு பிடிகிறதே. இருவரின் காதலும் அழகு. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் காதாம்பரி டியர்
மிகவும் அருமையான பதிவு.
சுவாரஸ்யமான உரையாடல்.
தனது அன்பின் அறிவியலை மனைவிக்கு அழகாக கடத்துவதும், மனைவியும் அதை மட்டும் இல்லாமல் அதை கற்றுக்கொடுப்பவனையும் சேர்ந்து படிப்பதும் இனிமை.
இப்போ Mrs.பாண்டியன் எதுக்கு அழறாங்க?
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.