அருமையான பதிவு, இதயா?விஷ்வா இருவரும் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் வருத்தி கொள்கின்றனர், நெஞ்சில் பட்ட தீ காயத்தை விட விஷ்வா அஜய்யை தன்னிடம் தர மறுத்து காயம் வலிகிறது என்று இதயா கூற, அதற்கு விஷ்வா நீ பேசும் வார்த்தைகள் நஞ்சு போல்உள்ளது என்று கூறுகிறான், என் இதயா, என் விஷ்வா என்று அவனும், அவளும் விட்டு கொடுத்திருக்கலாம் என்று காலம் சென்று யோசிப்பதால் என்ன பயன், பட்ட கஷ்டங்கள், மன வருத்தங்கள், குழந்தைகளின் மகிழ்ச்சி அனைத்தும் இழந்தவைகள் தானே இருவருக்கும், விட்டு கொடுப்பவர்கள் கெட்டு போவதில்லை என்ற உண்மை இருவருக்கும் தெரியவில்லையோ ??????
????