அதென்ன தியா கேட்டா மட்டும் how smart னு சொல்றாங்க..அதையே இதயா கேட்டா ஆணவம் திமிருன்றாங்க...better to stay as Diya??....தியா கரெக்டா கேட்கறா...எனக்கே நானும் அம்மாவும் எப்பயாவது தனியா வீட்டில் இருக்க வாய்ப்பு கிடைச்சா தோணும்..எவ்ளோ நிம்மதியா இருக்குன்னு...இதை செய் அதை செய் னு அவசரமில்லாம நினைச்சது போல நம்ம இஷ்டப்படி செய்யலாம்....இத்தனை நாள் அப்படி இருந்துட்டு திடீர்னு தியாவின் personal space?? பறிபோகும் நிலை அவளை அஃபக்ட் பண்ணும்தான்.....தமிழகத்தில் கோவில் முன் நிகழ்வுகளை அழகா வெளிப்படுத்திக் நீங்க...தினம் ஒரு வதந்தி வந்த காலம் அது...இதைக் குடிச்சா வராது..இந்த வெப்பநிலைக்கு வராது..இதைச் சாப்பிட்டால் வராதுன்னு?? எக்கச்சக்க புரளிகள்...இதயா சரியா தானே கேட்கிறா...நீங்க வேண்டினா நீங்க தானே நடக்கணும்னு....மாப்பிள்ளை சொல்றதை எல்லாம் கேட்கணுமா...அப்ப ஈஸ்வரிம்மா பொண்ணைப் பெற்று வளர்க்காம நாய்க்குட்டி வளர்த்திருக்கலாம்...அதுகூட சிலசமயம் பேச்சைக் கேட்காது..பெட்டர் மாப்பிள்ளை சொல்றதெல்லாம் கேட்கிற மாதிரி ரோபோட் செஞ்சு பிரசென்ட் பண்ணலாம்...அஜய் அச்சோ அண்ணான்னு கூப்பிடணுமா ...??வாடா போடா சொல்லாம இருக்கிறவரை சந்தோஷம்னு நினைச்சுக்கோ...?அருமையான பதிவு....ஆனா இந்த விஷ்வா அப்பப்ப சந்தடி சாக்குல ரொமேன்ஸ் பண்றதை விட மாட்டாரு போல...??