அருமையான பதிவு, வாழ்வில் முன்னேற எதையாவது ஒன்றை இழந்தால் தான் மற்றொன்றை பெற முடியும் என்ற நிலைமை பெண்களுக்கு மட்டும் ஏனோ, அவள் கணவன், குழந்தைகள் என்று அவள் தனது லட்சியம்,திறமை, ஆசை, இவற்றயெல்லாம் தன் குடும்பம் தான் முதல் பிறகு தான் மற்றது எல்லாம் என்று அவளுக்கு அவள் லட்ச்சியத்துக்கு அவளே தடை விதிப்பதாலா , இங்கு இதயா துணிந்து செயல் பட்டது அவள் வாழ்வு கேள்வி கூறி ஆகிப்போனதோ, நல்ல காதலன், நல்ல கணவனாக இல்லாமல் அவள் லச்சியதிற்கு தடையாக இருந்ததாலா ???