• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இதயம் நனைகிறதே - 25

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
ஈகோ இந்த ஒரு வார்த்தை தான் எத்தனை பேர் வாழ்கையில் விளையாடுகிறது.
 




Jothiliya

இணை அமைச்சர்
Joined
Aug 25, 2019
Messages
523
Reaction score
796
Location
Madurai
அருமையான பதிவு, கோபம் அவர்களுக்கு அவர்களே சத்துருவாக மாற்றிவிடும் என்பது உண்மை, கோபபட்டு செய்யும் காரியம் சரியானதாக அமையாது அது தவறாக போய்விடும், விஷ்வா நான் தவறு செய்தால் என்னை விட்டு சென்று விடுவாயா இதயா, எனக்கு நீ புரியவைத்திருக்கலாம் என் இதயமே நீ தான் இதயா நீ இல்லாமல் என் வாழ்வில் மகிழ்ச்சி ஏது, நீ உணவு ஊட்டாமல் நான் சரியாக சாப்பிடவில்லை என்று விஷ்வா பேசுவது அஜய் பேசுவதுபோல் பாவிக்க தோணுகிறது, கணவனுக்கு மனைவி இனொரு தாயே தான் அந்த கணவன் தன் மனைவிக்கு மகேனே என்று நினைக்க தோன்றும் அற்புத தருணங்கள் அருமை ???, அஜய் தவறு செய்தால் இதயா அவனை வெறுப்பதில்லை, அவனை விட்டு பிரிந்து செல்வதும் இல்லை, ஆனால் ஈகோவால் தான் அவர்கள் வாழ்வில் தடை ஏற்பட்டது, விஷ்வாவின் அம்மா சொல்வதும், அவன் அப்பா பெரியவர்களாக அவர்கள் வாழ்வில் தலையிட்டு சீர் செய்திருந்தால் நல்லா இருந்திருக்குமோ என்று நினைப்பது அருமை ????, இதயா தங்களுக்குள் எல்லாம் சரியாகி விட்டது என்று பெரியவர்களை திருப்த்தி படுத்த சொன்னாலும் அவள் மனதின் தாக்கம் தான் அவள் வார்த்தைகளாக வந்துள்ளது ????♥♥♥♥♥???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top