• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இதயம் நனைகிறதே - 27

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,568
Reaction score
7,787
Location
Coimbatore
ரொம்ப நல்லா இருக்கு
தியா குட்டி எப்போதும் மனச
கவருவதில் கெட்டி
போலீஸ் ஏன் இதயாவ
தேடி வந்தது
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,949
Location
India

MaryMadras

இணை அமைச்சர்
Joined
Jun 13, 2019
Messages
879
Reaction score
2,970
Location
India
அருமையான பதிவு அகிலா????.கொத்து தோசைன்னு சொல்லி பிஞ்சி போன தோசையும், ரோஸ்டேட் தோசைன்னு கருகி போன தோசையும் தான் விஷ்வா கொடுப்பானா????.அம்மா கையால விதவிதமா சாப்பிட்டவனுக்கு,விஷ்வா செய்யறதை சாப்பிடனும்னு கவலையா இருக்கு???.

டைவர்ஸ்னா என்னன்னு தெரியாம தான் எங்கம்மா சிங்கிள்னு தியா சொன்னாளா ???.தியா குட்டி ஃப்ராக் அசைய,அஜய்யிடம் பேசுவது கொள்ளை அழகு????.அஜய்,தியா இருவரும் பிரியாமல் இருப்பதற்காக கடவுளிடம் வேண்டுவது கண்கலங்க வைக்கிறது???.

விஷ்வா,இதயாவுக்கு தாங்கள் செய்த தவறால் குழந்தைகள் வருந்துவது புரிகிறது???.இனி வருந்துவதால் என்ன பயன், நடந்த தவறை சரி செய்து ஒன்று சேரட்டும்☺☺☺.

தியா எலி மாட்டிக்கிச்சுன்னு தைரியமா எலி முன்னாடி நின்னு என்னை துரத்துவியான்னு கேட்கற அழகை என்னவென்று சொல்ல????.அதுவும் கண்ணை உருட்டி ஆமான்னு சொல்லி குதிக்குது????.

விஷ்வா,தியாவை காப்பாத்த கைய உடைச்சு,எலியை பிடிச்சு தியா கிட்ட எங்க அப்பா ஹீரோன்னு பேர் வாங்கிட்டான்????.போலிஸ் வீட்டுக்கு வர்றது போல என்ன நடந்துச்சு????.
 




Jothiliya

இணை அமைச்சர்
Joined
Aug 25, 2019
Messages
523
Reaction score
796
Location
Madurai
சூப்பர், எலிவைத்து தன் மகள் மனதில் ஹீரோ ஆகிவிட்டான் விஷ்வா, மகள் மனதில் இடம் பிடிக்க என்ன சாகசம் எல்லாம் செய்ய வேண்டியிருக்கு விஷ்வாவிற்கு பாவம் இதயாவின் இதயத்தில் இடம் பிடிக்ககூட இந்தளவு கஷ்டப்பட்டுருக்க மாட்டான் விஷ்வா, மகள் மனதில் இடம் பிடிக்க பல சாதனைகள், வேதனைகள் கடந்து இடம் பிடித்து விட்டான் அய்யோ பாவம் ???, பெற்றவர்கள் பிரிவு அவர்கள் குழந்தைகளின் இளம் உள்ளங்களை எவ்வாறு பாதிக்கிறது என்று விஷ்வா ♥இதயா இருவருமே புரிந்து கொண்டனர் ???, எலிவைத்து ஒரே சிரிப்பு ரணகளம் அருமை ????, இப்ப போலீஸ் விசாரணை எதற்காக வந்துள்ளனர் ???????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top