அருமையான பதிவு அகிலா????.கொத்து தோசைன்னு சொல்லி பிஞ்சி போன தோசையும், ரோஸ்டேட் தோசைன்னு கருகி போன தோசையும் தான் விஷ்வா கொடுப்பானா????.அம்மா கையால விதவிதமா சாப்பிட்டவனுக்கு,விஷ்வா செய்யறதை சாப்பிடனும்னு கவலையா இருக்கு???.
டைவர்ஸ்னா என்னன்னு தெரியாம தான் எங்கம்மா சிங்கிள்னு தியா சொன்னாளா ???.தியா குட்டி ஃப்ராக் அசைய,அஜய்யிடம் பேசுவது கொள்ளை அழகு????.அஜய்,தியா இருவரும் பிரியாமல் இருப்பதற்காக கடவுளிடம் வேண்டுவது கண்கலங்க வைக்கிறது???.
விஷ்வா,இதயாவுக்கு தாங்கள் செய்த தவறால் குழந்தைகள் வருந்துவது புரிகிறது???.இனி வருந்துவதால் என்ன பயன், நடந்த தவறை சரி செய்து ஒன்று சேரட்டும்
.
தியா எலி மாட்டிக்கிச்சுன்னு தைரியமா எலி முன்னாடி நின்னு என்னை துரத்துவியான்னு கேட்கற அழகை என்னவென்று சொல்ல????.அதுவும் கண்ணை உருட்டி ஆமான்னு சொல்லி குதிக்குது????.
விஷ்வா,தியாவை காப்பாத்த கைய உடைச்சு,எலியை பிடிச்சு தியா கிட்ட எங்க அப்பா ஹீரோன்னு பேர் வாங்கிட்டான்????.போலிஸ் வீட்டுக்கு வர்றது போல என்ன நடந்துச்சு????.