ஒரு எலி அடிச்சதுக்கு போலிஸ் வந்துடுச்சு????.பக்கத்து வீட்டில் உள்ளவங்க தெரிஞ்சவங்க தான்
இருந்தாலும் கம்பளைண்ட் பண்ணிட்டாங்கன்னு இதயா சொல்லுறா,போலிஸ்க்கு போன் செஞ்ச பக்கிங்க இதயாக்கு போன் செஞ்சு என்ன சத்தம் கேட்டு இருக்கலாமே????.
தியா போலிஸை பார்த்ததும் பயப்படாம அவங்க முன்னாடி நின்னு பேசறா???.போலிஸை பார்த்து பயப்பட கூடாது,அவங்க நம்ம நண்பர்கள்னு ஸ்கூல்ல சொல்லி இருக்காங்கன்னு சொல்றா???.ஆனா விஷ்வா போலிஸ் வந்ததும் பயந்து போய்ட்டான்???.
விஷ்வா வந்தா எப்படியும் அவனோட கூட்டிட்டு போயிடுவான்னு இதயா மன்த்லி லீஸ்ல தான் இருக்கா, அவ்வளவு நம்பிக்கை???.ஆனா நம்ப வேண்டிய நேரத்துல நம்பாம போயிட்டா???.
விஷ்வாவின் மாமா இதயாவிடம் கல்யாணத்துக்கு அப்புறம் எதுக்கு படிப்பு,படிக்கலைன்னு மன்னிப்பு கேளு,இல்லைனா விவாகரத்து பத்திரத்துல கையெழுத்து போடுன்னு அவ தன்மானத்தை தூண்டி விட்டு
சமாதானம் பண்ண வந்தவர்,விவாகரத்து பத்திரத்துல கையெழுத்து வாங்கிட்டு இதயா கேட்டதா மாத்தி சொல்லிட்டார்????.போன் செய்ய சொல்லி போனை கொடுக்கவும் இதயா நம்பிட்டா????.
இதுக்கு தான் கணவன்,மனைவி சண்டையில மூனாவது ஆள் வரக்கூடாதுன்னு சொல்றது.இதுல நல்லவன் போல என் பொண்ண அவன்கூட சம்பந்தபடுத்தி பேசுவேனான்னு சொல்றான்???.
ரெண்டு பேரும் ஒருவர் மேல் ஒருவர் ஆசையிருந்தும்,பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் பேசக்கூடாத நேரத்தில் தேவையில்லாமல் பேசி கௌரவம் பார்த்து பிரிந்து விட்டனர்???.இனிமேல் சேர்ந்து இருக்க வேண்டும் என முடிவு செய்தது மகிழ்ச்சியான விஷயம்????.அருமை அகிலா???...