அருமை ???, குடும்பதோடு எலிக்கு சண்டை போட்டு குதித்ததால் அபார்ட்மெண்ட்ல் கம்பளைண்ட் பண்ணுதலா போலீஸ் வந்ததா, விஷ்வா பயம் கொள்ள, மகள் தைரியமாக பேசியதும், எலி தான் காரணம் என்று தியா சொன்னதும் அருமை ???, கணவன், மனைவிக்கு இடையில் உள்ள பிரச்சனையை அவர்கள் பேசி தீர்த்து கொள்ளவில்லை எனில் மூன்றாம் மனிதர் இருக்கும் பிரச்சனையை பெரிதாக்கி பிரிவிற்கு வழி வகுத்துவிடுவார்கள் என்பதற்கு உதாரணம் விஷ்வா மாமா தான், அவர் இதயா தன் மானத்தை, கோபத்தை சீண்டிவிட்டு விவகாரத்து பாத்திரத்தில் இதயாவிடம் கையழுது வாங்கிவிட்டார், இதயாவும் விஸ்வா அவ்வாறு செய்வானா என்று நிதானமாக யோசிச்சு, அவனிடம் போனில் பேசினால் உண்மை தெரிந்திருக்கும், கோபம் அவள் மதியை இழக்கவைத்துவிட்டது, இப்பொழுது உண்மை நிலைமை புரிந்தபோது இதயாவிற்கு புரிந்திருக்கும், இதயா
விஷ்வா இருவரும் தங்கள் குழந்தைகள்யுடன் மகிழ்ச்சியான வாழ்வு வாழநினைத்தது அருமை ????
????