இதயா ஏக்கமாக அஜய்யை பார்ப்பதும், அவன் நடவடிக்கைகளை தன் மனதில் பொக்கிசங்களாக சேர்ந்து வைப்பதும், அவன் தன்னை அம்மா என்று அழைக்க மாட்டானா என்று ஏங்குவதும், அவன் தன் தங்கை தியா என்று சொல்லி பார்ப்பதும் அவள் தன் அன்னையுடன் இருப்பதும் அவன் மனதில் பாசம், ஏக்கமாகஇருக்கிறது, தூங்க அவனுக்கு வசதி செய்து கொடுப்பதும் தாயாக அவள் நடந்தாலும் அஜய் அம்மா என்று அழைக்க வில்லை அந்த பிஞ்சு மனதில் என்ன நினைப்பு உள்ளதோ, தியாவை கைவலிக் தூக்கிவைத்து தூங்க வைப்பதை பார்த்து விஷ்வா அவளிடம் இருந்து வாங்கி கொண்டு தூங்கு வைக்கிறான், ஆனாலும் இதயாவிடம் உரண்டை இழுப்பதும் அவள் பதிலுக்கு வாய்துடுக்காக பேச தானே செய்வாள், இப்ப கோபம் பட்டு அவள் கழுதை நெறித்து என்ன செய்ய, இன்னும் பொன்டாட்டிட எப்படி அனுசரித்து போகணும்னு தெரியல, இதயா இதம் அளிக்கணும்னா நீயும் உன் வாய கட்டணும் விஷ்வா, இன்னும் சின்னப்பிள்ளைய்களை வைத்து கொண்டு சின்னப்பிள்ள தனமா சண்டை போட்டா என்ன செய்றது ????
????