அஜய் முன்னாடி அழக்கூடாது,பிள்ளை பயந்துருமா????அவனுக்கு இருக்கற வாய்க்கு அவன் எல்லோரையும் பயமுறுத்துவான் ,ஏதோ புது இடம் ரொம்ப நாள் கழிச்சு அம்மா,தங்கச்சியை பார்த்ததாலே
அடக்கி வாசிக்கறான்????.
பிங்க் கலர் பெட்ஷீட் வேணாமா,இந்த வயசுலேயே இது பொண்ணுங்க கலர்,இது பசங்க கலர்னு எப்படி தான் கண்டுபிடிப்பாங்களோ?????.
அம்மா,மகன் ரெண்டு பேருக்கும் பேச ஆசை இருக்கு,அதை இத்தனை வருட இடைவெளி தடுக்குது. இதயா தலை அசைச்சவுடனே அஜய் வந்தது போல,அஜயை கட்டிக்கிட்டா பேசப்போறான்
.
டேய் விஷ்வா ,இதயாவை சமாதானம் செய்வேன்னு நெனச்சா சங்கை புடிக்கிறீயே????.கன்னத்தை காட்டுனவன் கழுத்தை புடிக்கறதை போல அப்படி என்ன தான் சொன்னா?????.