அவனே வேண்டாம்னு தானே நாங்க இங்க வந்திருக்கோம்???என்ன தான் இருக்கட்டுமே....அம்மா மகனுக்கு இடையில எதுவும் யாரும் வர முடியாது...வரவும் கூடாது.????இதயா பண்ணது தப்புதான் இந்த விஷயத்துல.
விஷ்வா கேட்கிறானே....அஜய்க்காவது நீ யாருன்னு தெறியும்...but தியாக்கு...??? ??
என்ன பண்ணி வச்சுருக்க்கா இதயா தெறியுதா...??? இதுக்கு என்ன சொல்லப்போறா...??? உங்க இதயா...????
அதெல்லாம் தியாட்ட சொல்லிப்பா???