இதயம் நனைகிறது இக்கதை படித்த அனைவர் இதயமும் அன்பால் தான் நனைத்திருக்கும் அருமை ?????, விஷ்வா
இதயா அவர்கள் காதல், மோதல், சண்டை, அவர்கள் பிடிவாதம், ஒருவர்கொருவர் விட்டு கொடுக்காமை, கணவன், மனைவி இருவரும் பிரிந்த தருணங்கள் அவர்கள் கிடையே அவர்கள் குழந்தைகள் அஜய் தாய் அன்பு கிடக்காமல், தியா தந்தை பாசம் அறியாமல் வளரும் நிலை, அக்குழந்தைகள் தங்கள் மனதில் உள்ளதை கூறும் பொழுது, கொரோனா போக கூடாது என்று விரும்பும் மனநிலை கேட்டு இருவரும் ஒரு தாய்யாய் , தாந்தையாய் அவர்கள் பிரிவு குழந்தைகளுக்கு எவ்வகை தாக்கதை ஏற்படுத்தி உள்ளது என்று புரிகிறது, காதலர்கள் பிரியலாம், கணவன், மனைவி பிரியலாம், ஆனால் பெற்றோர்கள் பிரிவு அடுத்த தலைமுறை அவர்கள் பிள்ளைகள் மன நலம் பாதிப்பை உண்டு பண்ணும், விஷ்வா, இதயா இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, தங்கள் ஈகோவை விட்டு, விட்டு கொடுத்தால் வாழ்வில் கெட்டுபோவதில்லை என்று புரிந்துகொண்டு, நல்ல பெற்றோர்களாக, தங்கள் வாழ்வு இனி அவர்கள் குழந்தைகள் நலன் லட்சியம் என்று முடிவு செய்வது அருமை ????, கொரோனா லாக்டவுன் நித்திலா அவள் சமையல், பாத்திரம் கழுவுதல் பட்றி பேசுவது நகைசுவை உணர்வை தந்தது அருமை ???, கணவன் தன் மனைவி அவள் கனவு, லட்சியம் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும், இங்கு விஷ்வா, இதயாவின் பிரிவிற்கு பின்பு புரிந்துகொல்வதும், இதயாவை தேடிவந்து அவளுடன் வாழ்வில் இணைவதும் அருமை ????
????வாழ்த்துக்கள் அகில் பேபி ????????
????