Soundarya Krish
முதலமைச்சர்
என்னவனே..
உன்னை நினைத்தாலே
என்னில் பரவசம்...
உன்னை என்னில் வரைய
உன்னை பார்த்தாலே
என்னில் பேராசை...
நீ என்னிதழில் கரைய
உன் மினுங்கும் வண்ணம்
சிவந்தது என் கண்ணம்
நீ அருகில் வந்தாலே..
இதழ்களில் ஓர் எச்சரிக்கை...
தன்னைத்தானே...
ஈரபடுத்துகிறது...
உன்னை நினைத்தாலே
என்னில் பரவசம்...
உன்னை என்னில் வரைய
உன்னை பார்த்தாலே
என்னில் பேராசை...
நீ என்னிதழில் கரைய
உன் மினுங்கும் வண்ணம்
சிவந்தது என் கண்ணம்
நீ அருகில் வந்தாலே..
இதழ்களில் ஓர் எச்சரிக்கை...
தன்னைத்தானே...
ஈரபடுத்துகிறது...