ஹாய் ப்ரெண்ட்ஸ்...
இந்த பாட்டுக்குப் பாட்டு நான் சொல்ற பாடலின் முடிவில் வரும் எழுத்தோ அல்லது வார்த்தையைக் கொண்டோ நீங்க அடுத்த பாடலை தொடங்க வேண்டும். வாங்க ஆரம்பிப்போம்....
மறு வார்த்தை பேசாதே!
மடிமீது நீ தூங்கிடு!
இமை போல நான் காக்க..
கனவாய் நீ மாறிடு !
மயில் தோகை போலே
விரலுன்னை வருடும்!
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்..
விழிநீரும் வீணாக
இமைத்தாண்டக் கூடாதென..
துளியாக நான் சேர்த்தேன்..
கடலாகக் கண்ணானதே..!
மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே ..!
பிரிந்தாலும் என் அன்பு..
ஒருபோதும் பொய்யில்லையே !
இந்த பாட்டுக்குப் பாட்டு நான் சொல்ற பாடலின் முடிவில் வரும் எழுத்தோ அல்லது வார்த்தையைக் கொண்டோ நீங்க அடுத்த பாடலை தொடங்க வேண்டும். வாங்க ஆரம்பிப்போம்....
மறு வார்த்தை பேசாதே!
மடிமீது நீ தூங்கிடு!
இமை போல நான் காக்க..
கனவாய் நீ மாறிடு !
மயில் தோகை போலே
விரலுன்னை வருடும்!
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்..
விழிநீரும் வீணாக
இமைத்தாண்டக் கூடாதென..
துளியாக நான் சேர்த்தேன்..
கடலாகக் கண்ணானதே..!
மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே ..!
பிரிந்தாலும் என் அன்பு..
ஒருபோதும் பொய்யில்லையே !