Sanjanarishi
முதலமைச்சர்
ஏகவசனம் பேசி
ஏகாந்தம் காண்பதும்
சாத்தியமா??
மாற்றத்தின் மாற்றந்தனை
மாற்றிடுதலும்
முடியுமா??
இகழ்வோரை இகழ்ந்திட்டால்
இன்புற
இயலுமா??
வன்சொல்லை வாய் மொழிந்திட்டால்
வலியோர்
என்றாகுமா??
ஏகாந்தம் காண்பதும்
சாத்தியமா??
மாற்றத்தின் மாற்றந்தனை
மாற்றிடுதலும்
முடியுமா??
இகழ்வோரை இகழ்ந்திட்டால்
இன்புற
இயலுமா??
வன்சொல்லை வாய் மொழிந்திட்டால்
வலியோர்
என்றாகுமா??