இனிய தென்றலே நாவல் படித்தேன். மிகவும் நன்றாக இருந்தது. ஒரு பெண்ணின் துல்லிய உணர்வினையும். ஹீரோவின் நல்ல புரிதலும் அழகாக காட்டப்பட்டுள்ளது. நன்றி