THAZHAI KANI
அமைச்சர்
நித்திரையிலும் நீங்காத உன் முகத்தை
என் நெஞ்சத்தில் நிறுத்து வைத்தேன்
உன் நெஞ்சில் தலை சாய்த்து நித்தம்
உறங்கிடும் வரம் கேட்டேன்
காலையில் உன் கண்ணில் என்
முகம் காணக் கேட்டேன்
என் கண் மூடும் போதும்
உன் கருவிழி காணும் காதல் கேட்டேன்
காற்றாற்று வெள்ளமாய் உன் காதல் என்னை அடித்துச் செல்ல
கரை ஒதுங்க தெரியாமல் தவிக்கிறேன்
என் கண் மூடும் முன் உன் மடி சேர்வேனோ நான்?
இப்படிக்கு
உன் மேல் உயிரை வைத்திருக்கும் காதலி
என் நெஞ்சத்தில் நிறுத்து வைத்தேன்
உன் நெஞ்சில் தலை சாய்த்து நித்தம்
உறங்கிடும் வரம் கேட்டேன்
காலையில் உன் கண்ணில் என்
முகம் காணக் கேட்டேன்
என் கண் மூடும் போதும்
உன் கருவிழி காணும் காதல் கேட்டேன்
காற்றாற்று வெள்ளமாய் உன் காதல் என்னை அடித்துச் செல்ல
கரை ஒதுங்க தெரியாமல் தவிக்கிறேன்
என் கண் மூடும் முன் உன் மடி சேர்வேனோ நான்?
இப்படிக்கு
உன் மேல் உயிரை வைத்திருக்கும் காதலி