• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இரண்டாம் உலகின் இதய ராணி-07

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika51

நாட்டாமை
Author
Joined
Nov 5, 2021
Messages
47
Reaction score
57
Location
Sri Lanka
ஹாய் சகோஸ்
அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்... அகமும் மனமும் நிறைய அனைவருக்கும்... பிறந்திருக்கும் இவ் வருடம் இனிதாக அமையட்டும்.......
🎆🎇🎉🎇🎆🤩

இதோ இரண்டாம் உலகின் இதய ராணியின் ஏழாம் அத்தியாயம் பதித்து விட்டேன் எப்படி இருக்கு படிச்சிட்டு சொல்லுங்க......

இதயம் 💓 07

IMG_20211107_192012.jpg:):)

என் சுவாசக் காற்று வரும்
பாதை பார்த்தது உயிர் தாக்கி நானிருப்பேன்....
மலர் கொண்டு பெண்மை வராது போனால்
மலை மீது தீக்குளிப்பேன் ......
என் உயிர் போகும் போனாலும்
துயரில்லை பெண்ணே
அதற்காகவா பாடினேன் .....வரும்
எதிர்காலம் உன் மீதுபழிபோடும்
பெண்ணே அதற்காகத் தான் வாடினேன்
முதலா ?முடிவா?அதை
உன் கையில் கொடுத்துவிட்டேன்
💓💓💓💓💓💓💓💓💓

கண்மூடி சாய்ந்திருந்தவன் மறுபுறம் திரும்பி வெளியே பார்க்க கடந்த சில மாதங்களாக தன்னை தொடரும் கண்களைக் கண்டவன் காரில் இருந்து இறங்கி அக் கண்களுக்குச் சொந்தமான உருவிடம் செல்ல அந் உருவமோ, விரைந்து செல்ல முற்படும் போது..... அவ் உருவை அடைந்த ஆதியைக் கண்ட நொடி அவன் முன் மன்டியிட்டது.


ஆதியோ, தனது கூர் விழிகளால் அவ் உருவை ஏற இறங்க நோக்கியபடி எழுப்பும் படி சைகை செய்ய அதுவும் எழுந்தது. கோட் சூட் சகிதம் உடற்பயிற்சியினால் முறுக்கேறிய புஜத்தை கொண்டு பார்க்க இருக்கும் அந் நபரைப் பார்த்து...."க்கு ஆர் யூ ?? ரொம்ப நாளா ப்போலோ பன்ற ரைட்" ...என கேட்க அந் நபரோ ???எச்சிலை விழுங்கியபடி தலை குனிந்து நிற்க...லுக் அட் மி!! யார் நீ என அழுத்தமாக தனது முழு உயரத்திற்கும் நிமிர்ந்து கேட்க....


நான் மோதிஸ் தங்களது பாதுகாப்புக் நியமிச்சிருக்கு, என சொல்ல அவனையே அழுத்தமாக ஆதி பார்க்க மேலிடத்து ஆர்டர்.சார் என சொல்ல...சிறிது சிறிதாக கோபம் மேலோங்க...சிறிது நேரத்தில் அவ்விடமே புகை மூட்டமாக மாற,புகையை விலக்கி பாரக்க தான் வேறோறு இடத்தில் இருந்தில் இருப்பதை அறிந்து ஆதி சுற்றும் முற்றும் பார்க்கும் போது தா பார்ட்டியில் சந்தித்த நபரைக் கண்டதும் கட்டுக் கடங்காத கோபம் வர அவரை நோக்கிச் செல்ல அவரோ..... புன்னகையுடன் அவனை வரவேண்டும் செங்கோளின் செல்வனே என ஆதியை அணைக்க ஆதியோ அவரை விலக்கியபடி!!!!


"என்ன இது என கோபமாக" கேட்க????... கூழ் மை பாய்....என்றபடி அவனை அழைத்துக் கொண்டு மற்றோரு பகுதிக்குச் செல்ல செல்லும் வழி யாவும், எங்கு பார்த்தாலும் இயந்திரங்களும்,அதனை ஆஃப்ரேட் செய்து கொண்டு சிலரும் என அங்கு ஒரு பரபரப்பான சூழலே நிலவியது...


அனைத்தையும் தனது கூர்மையான பார்வையால் அளவிட்டபடி வந்தவன் ஒரு இடத்தில் இருந்து பார்வையை விலக்காமல் நோக்க அவ்விடத்தை பார்த்த சியட்டா, ஆதியை பார்க்க அவன் எண்ணங்களோ வேறு எங்கோ செல்ல தலையை அழுத்திப் பிடிக்க அவனை மற்றோரு பிரிவிற்கு அழைத்துச் செற்றவர்அவனை அமரச் செயது விட்டு, காஃபி கலந்தபடி ஆதி,ம்ம் ஏதும் கேட்க நினைக்கிறியா!!! ம்ம் உனக்குள்ள இருக்கிற கேள்விகளுக்கு பதில் என்னிடம் இருக்கு அத்தோட சில கேள்விக்குளக்கு பதில் உன்னால உணரமுடியும். என சொல்லியவாறு காஃபியை அவர் நீட்ட அதனை பெற்றுக் கொண்டவன்.. காஃபி உள்ளே சென்றதும் தான் புத்துணர்வாக உணர்ந்தான்.

"உங்க பேர் "?என கேட்க அவரோ.... வாய்விட்டு சிரித்தபடி இப்பாச்சும் கேட்கனும்னு தோனிச்சே....இந்த வேகம் போதாது "போரிஸ்கா".....என சொல்ல இந்த பேர் எங்கோ கேட்டது போல இருக்கே!!! என தனக்குள் எண்ணியபடி சியஸ்டா என சொல்ல....அவரைப் பாரத்தவன்
ஓகே...மிஸ்டர் சியஸ்டா என்ன ஏன் போலோ செய்ய சொன்னீங்க என கேட்க...


"ஆதி, அத பாரு உனக்கு ஏதும் தோனுதா?? எனக் கேட்க..அவர் மேல் கோபம் பெருகினாலும் அவர் வயதிற்கு மதிப்புக் கொடுத்து எதுவும் பேசாது அழுத்தமாகப் பார்க்க!!!

"உனக்காக ஒரு உலகமே காத்துக் கொண்டு இருக்கு என சொல்ல அவரை......கேள்வியோடு நோக்கியவன்,உனக்குள் தோன்றும் எண்ணங்கள்,கனவுகளுக்கு காரணம் அதுவே,என சொல்லியபடி அமர்ந்தவர் அருகே இருந்த ரீமோடினால்அங்கிருந்த பெரிய திரையை உயிர்ப்பிக்க அதிலோ பால்வெளியைச் சூழ அதிலிருந்து செந்நிறமான புவியைப் போன்ற கோளினுள் காட்சிகள் என பல காட்சிகள் அதிலோ வித்தியாசமான ஆடை அணிந்த மனிதர்கள் என பல வகையாக அமைந்த வீடியோக் காட்சிகளைக் பார்த்தவன்,அதிலும் தனது சிறு வயது காட்சிகளும் உள்ளடங்கலாக!!!!!ஒரே மூச்சாக காஃபியைக் குடித்தவன் என்னால நம்ப முடியல!!என சொல்ல..... சியஸ்டாவோ இப்போ போரிஸ்கா என சொல்லலாம் தானே....என புன்னகை மாறாது கேட்க!!!ம்ம் என்றபடி சிந்தனையில் ஆழ்ந்தான் நம் ஆதி....


மேலும் தொடர்ந்த சியஸட்டா,....உன் கனவுகள் மற்றும் சிந்தனைகள் எங்களுக்கு கிடைச்ச சமிக்ஞை அதக் கொண்டு தான் உன்ன கண்டுபிடிக்க முடிஞ்சது.அத்தோடு,அமுல்யா அவளுக்கும் இதில் சம்மந்தமுண்டு!!என சொல்ல ஆச்சரியமாக அவரைப் பார்த்தவன்.ஆம் என தலையாட்டிய சியஸ்டா....கடந்த காலத்தைப் பற்றிய சொல்லத் தொடங்கினார்........


பூமியில் இருந்து பல நூற்றுக்கணக்கான மையில் தொலைவிற்கப்பால் பால்வெளி மண்டலத்தில் காணப்படும் செங்கோள் என அழைக்கப்படும் மார்ஸை ஆளும் மாபெரும் சக்தியான லெமூரியர் இனத்தவனான எந்தர்,மற்றும் மோர்கானவின் குழந்தையே போரிஸ்கா.. செங்கோளினை ஆளும் எதிர் காலம் இவனே..
அங்கு வாழும் அனைவரையும் தன் ஆட்சியின் கீழ் வைத்திருந்த எந்தர்
பெரும் சதி எனும் புயலினால் சின்னாபின்னமாக்கப்பட்ட இராச்சியத்தினை மீட்க முற்படும் பல நல்ல உள்ளங்களில் ஒருவரே சியட்டா..


மோர்கானாவின் தந்தையே சியஸ்டா...போரிஸ்காவை பல ஆண்டுகளா தேடி கண்டுபிடித்துள்ளார்.மார்ஸில் தரைக்கீழ் வீடுகளிலேயே மக்கள் வாழ்கின்றனர்.பாரிய அழிவினாலேயே மக்கள் தரைக்கீழ வாழும் நிலைக்கு தள்ளப்பட்டனர். எம்மை மனிதர்கள் என்பது போல் அங்குள்ளவர்களை "லெமூரியர்" என அழைக்கின்றனர்.
மனிதர்களை விட அறிவியல்,வானியல், தொழில்நுட்பவியல் என அனைத்திலும் உச்சமே லெமூரியர்.இவர்களுக்கு மரணம் என்பது அரிது...

அன்று......

துளிப் மலர்கள் சூழ அந்த அழகான பூந்தோட்டத்தில் எங்கு காணிலும் கண்னைக் கவரும் மலர்களும் மணம்பரப்பிக் கொண்டிருந்தது.
இரண்டே வயதான போரிஸ்கா அன்னையுடன் தத்தித் தத்தி நடை பழகிக் கொண்டு இருந்தான். மகிழ்ச்சி பொங்க குழந்தையை வாரி அனைத்துக் கொண்டாள் மோர்கானா குழந்தையும் தாயின் முகத்தை கண்டு சிரித்தது. குழந்தையுடன் கோட்டைக்குள் நுழைந்த மோர்கானா குழந்தையை உறங்க வைத்து விட்டு. கணவனை நாடி அலுவலக அறையினுள் நுழைய அங்குஎந்தருடன் தனது தந்தையும் பேசிக் கொண்டு இருந்தனர்.



இரண்டாம் உலகின் இதய ராணியின் ஏழாவது அத்தியாயம் இதோ. எப்பிடி இருக்கு படிச்சிடு குறை நிறை இருப்பின் சொல்லுங்க..


இவள் ✍
அனாமிகா 51
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
செம்ம செம்ம அப்ப ஆதி தான் போரிஸ்கா🤩🤩🤩

சியஸ்டா, அவனுக்கு அப்ப தாத்தா இல்லையா, எப்படி எத்தர் ஓட ஆட்சி காலத்தில் அது அழிந்தது🧐🧐🧐🧐

அங்கேயும் வில்லன் எல்லாம் இருக்காங்களா🤔🤔🤔🤔

அம்மு இதுல எப்படி சம்பந்த பட்டு இருப்பா, அவளும் அந்த உலகத்தை சேர்ந்தவ தானோ😳😳😳

ரைட்டர் ஜீ, கொஞ்சம் கேப் விடாம எபிசோட் கொடுங்க பா
 




Anamika51

நாட்டாமை
Author
Joined
Nov 5, 2021
Messages
47
Reaction score
57
Location
Sri Lanka
செம்ம செம்ம அப்ப ஆதி தான் போரிஸ்கா🤩🤩🤩

சியஸ்டா, அவனுக்கு அப்ப தாத்தா இல்லையா, எப்படி எத்தர் ஓட ஆட்சி காலத்தில் அது அழிந்தது🧐🧐🧐🧐

அங்கேயும் வில்லன் எல்லாம் இருக்காங்களா🤔🤔🤔🤔

அம்மு இதுல எப்படி சம்பந்த பட்டு இருப்பா, அவளும் அந்த உலகத்தை சேர்ந்தவ தானோ😳😳😳

ரைட்டர் ஜீ, கொஞ்சம் கேப் விடாம எபிசோட் கொடுங்க பா
நன்றி ஜு
கேப் விடாம போட தான் ஆசை ரை பண்றன் ஜீ🤩🤩
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top