மிகவும் நன்றி கார்த்திஎதார்த்தமான உண்மை... ஆயிரம் ஆயிரம் தடைகள் தாண்டி, ஓரளவிற்கு மேல் வளைந்து உடையாமலும், ஒரு அளவிற்கு மேல் நிமிர்ந்து அடிபடாமலும் இருக்க தினம் தினம் போராடும் பெண்களின் நிலை சொல்லின் வரைமுறைக்கு அப்பாற்பட்டது. மிகவும் அருமை ஶ்ரீமா.