அடப்பாவி அப்படி இப்படி என்று கடத்தல் பற்றி கேள்விபட்டிருக்கிறேன் ஆனால் இதுதான் முதன்முறை கடத்தல்காரனை தேடி கடத்தப்படும் நபர் தானே தேடிச்சென்று சிறைப்படுவது.பிரகாசம் ஊரில் உனக்கு வேறு மாப்பிள்ளையே கிடைக்கவில்லையா.ஓ நீ உன்னமாதிரி ஒரு கேடு கெட்டவனைத்தான் மாப்பிள்ளையாக தேர்வு செய்வாயோ.