Thadsa22
இணை அமைச்சர்
விஸ்வஜித்தின் துன்பத்திலும் பத்ரா இருந்திருக்கின்றான் அதனால்தான் விஸ்வாவின் அனைத்து செயல்களுக்கும் உறுதுணையாக இருந்து வடிவம் கொடுத்துக்கொண்டிருக்கிறான்.விஸ்வஜித்திற்கு பத்ரா காரியம் யாவினு கை கொடுக்கும் தோழன் .விஸ்வஜித் மிருணாளினிக்குள் ஏதோவொரு உணர்வலை வந்து வந்து மோதுகின்றது. அது என்னவென்று இருவரும் சரியாக புரிந்துகொண்டால் சில வலிகளை தவிர்த்துக்கொள்வார்கள் என்று தோன்றுகின்றது.