ஐயோ பெருசா ஏதோ செய்ய போற, அதுல அதிகம் பாத்திக்க போறது விஷ்ணு தான் போலவே....
ஏம்மா ஒரு மனுஷன் இதுக்கு மேல எப்படி மா திருந்துவான், அவன் திருதியான்னு எவளோ தடவ அவனை சோதிச்சி பார்கரதுனு இல்ல
அவன் தப்பு பண்ணி இருக்கான் தான் இல்லனு சொல்லல, ஆன இன்னும் அவனுக்கு தண்டனையா.....
இப்ப என்ன செய்ய நினைக்கிற, உன் அப்பா மாதிரியே, சதா உம் அவமானப்படனும் மா???? ஆன அதில் எங்க விஷ்ணு வந்தான்....ஒரு வேளை அவன் சொந்த பையன் இல்ல அப்படிகர உண்மையா சொல்லி அவனா மேலும் காயப்படுத்த போறியா?????
ஆன இந்த மாதிரி எது செய்தாலும் அவன் செய்ததும்கும் நீ செய்யறதுக்கு பெருசா வித்யாசம் இல்ல
வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ