• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இலங்கை குண்டுவெடிப்பு- இரங்கல்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
இரங்கல்:cry::cry:

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட இழப்பிற்கும் உயிர் சேததிற்கும் காரணமானவர்கள் நிச்சயம் இந்த குரூரமான அவர்களின் செயலிற்கு பதில் சொல்லியே தீர வேண்டும். என் வேதனையையும் கோபத்தையும் இந்த பதிவின் மூலமாக அழுத்தமாக பதிவு செய்கிறேன். அதேநேரம் கதை படிக்கும் தோழமைகள் மற்றும் எழுத்தாளர்கள் பலரும் இலங்கையில் இருக்கிறார்கள். அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்கள் நலனுக்காகவும் பாதுக்கபிற்காகவும் நான் மனதார வேண்டி கொள்கிறேன். யாருக்கும் எந்த தீங்கும் நேர கூடாது. நாடுகள் வேறு மதம் மொழி இனம் வேறாக இருந்தாலும் எல்லோருமே மனிதர்கள். மனிதத்தன்மையற்ற இந்த மாதிரியான செயல்கள் எங்கே யாருக்கு நடந்தாலும் அது கண்டிக்கத்தக்கது.
 




Last edited:

Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,503
Reaction score
29,239
Age
59
Location
Coimbatore
மதங்கள் மனிதநேயத்தைவிட பெரியதா? மதம் கொண்ட யானையை போல கண்மண் தெரியாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மனித இயந்திரங்கள். அன்பே கடவுள். இதை உணராத சமுதாயம் எதை சாதிக்கப் போகிறது.
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
மதங்கள் மனிதநேயத்தைவிட பெரியதா? மதம் கொண்ட யானையை போல கண்மண் தெரியாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மனித இயந்திரங்கள். அன்பே கடவுள். இதை உணராத சமுதாயம் எதை சாதிக்கப் போகிறது.
மனித நேயம் கொண்டவர்களாக இருந்தால் ஏன் இந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள், அவர்களாக திருந்தினால் ஒழிய, இதை ஒழிக்க முடியாது.
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,756
Reaction score
35,382
Location
Vellore
இரங்கல்:cry::cry:

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட இழப்பிற்கும் உயிர் சேததிற்கும் காரணமானவர்கள் நிச்சயம் இந்த குரூரமான அவர்களின் செயலிற்கு பதில் சொல்லியே தீர வேண்டும். என் வேதனையையும் கோபத்தையும் இந்த பதிவின் மூலமாக அழுத்தமாக பதிவு செய்கிறேன். அதேநேரம் கதை படிக்கும் தோழமைகள் மற்றும் எழுத்தாளர்கள் பலரும் இலங்கையில் இருக்கிறார்கள். அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்கள் நலனுக்காகவும் பாதுக்கபிற்காகவும் நான் மனதார வேண்டி கொள்கிறேன். யாருக்கும் எந்த தீங்கும் நேர கூடாது. நாடுகள் வேறு மதம் மொழி இனம் வேறாக இருந்தாலும் எல்லோருமே மனிதர்கள். மனிதத்தன்மையற்ற இந்த மாதிரியான செயல்கள் எங்கே யாருக்கு நடந்தாலும் அது கண்டிக்கத்தக்கது.
மனிதர்களை மனிதர்களே கொன்று குவிக்கும் மிருகத்தனம்....????
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
மனிதன் என்னும் பெயரளவில் மட்டும் மனிதனாக இருக்கிறான், மிருகங்கள் கூடத் தன்னுடைய இனத்தை இப்படி அழிக்காது.

மனித நேயமில்லாமல் மனிதனாக வாழ்கிறோம் என்று இந்த மாதிரியான குண்டு வெடிப்புகள் காட்டுகிறது
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,756
Reaction score
35,382
Location
Vellore
மனிதன் என்னும் பெயரளவில் மட்டும் மனிதனாக இருக்கிறான், மிருகங்கள் கூடத் தன்னுடைய இனத்தை இப்படி அழிக்காது.

மனித நேயமில்லாமல் மனிதனாக வாழ்கிறோம் என்று இந்த மாதிரியான குண்டு வெடிப்புகள் காட்டுகிறது
கசப்பான உண்மை சகி....????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top