• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இலங்கை குண்டுவெடிப்பு- இரங்கல்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Dhanuja

SM Exclusive
Joined
Aug 9, 2018
Messages
3,427
Reaction score
7,800
Age
34
Location
Trichy
கை கோர்க்கிறேன் தோழி,

முதலில் உயிர் நீத்த என் தங்கை ,தமயன்,தமக்கை,தம்பி,அம்மா,அப்பா,தோழிகளுக்கு ஆழ்ந்த இரங்கல்,இன வெறி மத வெறி,முட்டாள் மூடர்களே யார் உடலை கிறினாலும் சிவப்பு ரெத்தம் தான் வரும்,அனைவரும் மனிதர்களே,கூண்டோடு மக்களைக் கொன்று யாரை வைத்து நீ இந்த உலகை ஆளா போகிறாய்,

ரௌத்திரம் பழகு எங்கள் வீரம் எல்லாம் எழுத்தில் கொட்டுகிறோம் என்பதே வேதனையாக உள்ளது,ஒன்னும் செய்ய முடியவில்லையே,நினைவில் கொள் வினை விதைப்பவன் வினை அறுப்பான்,அவனுடைய கணக்கில் இருந்து யாரும் தப்ப முடியாது.
 




ananyathilak

நாட்டாமை
Joined
Jul 27, 2018
Messages
64
Reaction score
223
Location
Chennai
இரங்கல்:cry::cry:

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட இழப்பிற்கும் உயிர் சேததிற்கும் காரணமானவர்கள் நிச்சயம் இந்த குரூரமான அவர்களின் செயலிற்கு பதில் சொல்லியே தீர வேண்டும். என் வேதனையையும் கோபத்தையும் இந்த பதிவின் மூலமாக அழுத்தமாக பதிவு செய்கிறேன். அதேநேரம் கதை படிக்கும் தோழமைகள் மற்றும் எழுத்தாளர்கள் பலரும் இலங்கையில் இருக்கிறார்கள். அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்கள் நலனுக்காகவும் பாதுக்கபிற்காகவும் நான் மனதார வேண்டி கொள்கிறேன். யாருக்கும் எந்த தீங்கும் நேர கூடாது. நாடுகள் வேறு மதம் மொழி இனம் வேறாக இருந்தாலும் எல்லோருமே மனிதர்கள். மனிதத்தன்மையற்ற இந்த மாதிரியான செயல்கள் எங்கே யாருக்கு நடந்தாலும் அது கண்டிக்கத்தக்கது.
மனிதர்கள் நிச்சயம் வெறுக்கும் செயல்.....அழகான உலகை அனுபவிக்க கொடுத்த இயற்கையை அவமதிக்கும் செயல்....நிச்சயம் கடும் கண்டனத்திற்கு உரியது....:mad::mad:
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
கடவுளை மறந்து..‌
உறவுகளை மறந்து....
மிருகங்களாய் மாறித்திரியும்...
அரக்கர்கள் மத இன மொழி போன்ற வெறி பிடித்தாடுகிறார்கள்...
திருத்த முடியாது... தடுக்கவாவது முயற்சிக்கலாம்(அரசாங்கம் மட்டுமல்ல நாமும் தான்)...
இனியொரு உயிர்சேதம் வேண்டாம்.. :cry::cry::cry::cry:
இறைவனை மன்றாடுவோம்...????
 




ananyathilak

நாட்டாமை
Joined
Jul 27, 2018
Messages
64
Reaction score
223
Location
Chennai
கை கோர்க்கிறேன் தோழி,

முதலில் உயிர் நீத்த என் தங்கை ,தமயன்,தமக்கை,தம்பி,அம்மா,அப்பா,தோழிகளுக்கு ஆழ்ந்த இரங்கல்,இன வெறி மத வெறி,முட்டாள் மூடர்களே யார் உடலை கிறினாலும் சிவப்பு ரெத்தம் தான் வரும்,அனைவரும் மனிதர்களே,கூண்டோடு மக்களைக் கொன்று யாரை வைத்து நீ இந்த உலகை ஆளா போகிறாய்,

ரௌத்திரம் பழகு எங்கள் வீரம் எல்லாம் எழுத்தில் கொட்டுகிறோம் என்பதே வேதனையாக உள்ளது,ஒன்னும் செய்ய முடியவில்லையே,நினைவில் கொள் வினை விதைப்பவன் வினை அறுப்பான்,அவனுடைய கணக்கில் இருந்து யாரும் தப்ப முடியாது.
உண்மை தோழி ...........தாக்குதலில் தொடர்புடையவனின் சகோதரியும் மனைவியும் வேறொரு குண்டு வெடிப்பில் உயிரிழந்து இருக்கிறார்கள் என்று செய்திகள் கூறுகிறது...
 




Sasikalasrinivasan

நாட்டாமை
Joined
Feb 12, 2018
Messages
38
Reaction score
84
Location
Erode
தன் இனத்தை தானே அழிக்கும் கொடுரமான செயல் உலகில் எந்த ஐந்தறிவு கொண்டே ஜீவன்களும் இதை செய்வதில்லை எதை சாதிக்க இதை செய்கிறார்கள் என்று தெரியவில்லை மனிதம் என்ற சொல்லுக்கு பொருள் அறியா மாக்கள் என்று தான் சொல்லவேண்டும் வேற என்ன சொல்ல...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top