Eswari kasirajan
முதலமைச்சர்
எத்தனை கொடுமைகளை மக்கள் தாங்குவார்கள் டியர் மனம் பதறுகிறதுகசப்பான உண்மை சகி....????
எத்தனை கொடுமைகளை மக்கள் தாங்குவார்கள் டியர் மனம் பதறுகிறதுகசப்பான உண்மை சகி....????
மனிதர்கள் நிச்சயம் வெறுக்கும் செயல்.....அழகான உலகை அனுபவிக்க கொடுத்த இயற்கையை அவமதிக்கும் செயல்....நிச்சயம் கடும் கண்டனத்திற்கு உரியது....இரங்கல்
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட இழப்பிற்கும் உயிர் சேததிற்கும் காரணமானவர்கள் நிச்சயம் இந்த குரூரமான அவர்களின் செயலிற்கு பதில் சொல்லியே தீர வேண்டும். என் வேதனையையும் கோபத்தையும் இந்த பதிவின் மூலமாக அழுத்தமாக பதிவு செய்கிறேன். அதேநேரம் கதை படிக்கும் தோழமைகள் மற்றும் எழுத்தாளர்கள் பலரும் இலங்கையில் இருக்கிறார்கள். அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்கள் நலனுக்காகவும் பாதுக்கபிற்காகவும் நான் மனதார வேண்டி கொள்கிறேன். யாருக்கும் எந்த தீங்கும் நேர கூடாது. நாடுகள் வேறு மதம் மொழி இனம் வேறாக இருந்தாலும் எல்லோருமே மனிதர்கள். மனிதத்தன்மையற்ற இந்த மாதிரியான செயல்கள் எங்கே யாருக்கு நடந்தாலும் அது கண்டிக்கத்தக்கது.
உண்மை தோழி ...........தாக்குதலில் தொடர்புடையவனின் சகோதரியும் மனைவியும் வேறொரு குண்டு வெடிப்பில் உயிரிழந்து இருக்கிறார்கள் என்று செய்திகள் கூறுகிறது...கை கோர்க்கிறேன் தோழி,
முதலில் உயிர் நீத்த என் தங்கை ,தமயன்,தமக்கை,தம்பி,அம்மா,அப்பா,தோழிகளுக்கு ஆழ்ந்த இரங்கல்,இன வெறி மத வெறி,முட்டாள் மூடர்களே யார் உடலை கிறினாலும் சிவப்பு ரெத்தம் தான் வரும்,அனைவரும் மனிதர்களே,கூண்டோடு மக்களைக் கொன்று யாரை வைத்து நீ இந்த உலகை ஆளா போகிறாய்,
ரௌத்திரம் பழகு எங்கள் வீரம் எல்லாம் எழுத்தில் கொட்டுகிறோம் என்பதே வேதனையாக உள்ளது,ஒன்னும் செய்ய முடியவில்லையே,நினைவில் கொள் வினை விதைப்பவன் வினை அறுப்பான்,அவனுடைய கணக்கில் இருந்து யாரும் தப்ப முடியாது.