Kokila Amma
அமைச்சர்
உணவு பழக்கம்" பழமொழி வடிவில்?*
*?காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.*
*?போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே*?
*?பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா*?
*?சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.*?
*? எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல தன் காயம் காக்க வெங்காயம் போதும்*?
*?வாழை வாழ வைக்கும்*?
*?அவசர சோறு ஆபத்து*?
*?ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்*?
*?இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு*?
*?ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை*?
*?இருமலை போக்கும் வெந்தயக் கீரை*?
*?உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி*?
*?கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்*?
*?குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை*?
*?கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை*?
*?சித்தம் தெளிய வில்வம்*?
*? சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி*?
*?சூட்டை தணிக்க கருணை கிழங்கு*?
*?ஜீரண சக்திக்கு சுண்டக்காய்*?
*?தலை வலி நீங்க முள்ளங்கி சாறு*?
*?தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை*?
*?பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி*?
*?மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு*?
*?வாந்திக்கு மருந்து மணத்தக்காளி*?
*?வாத நோய் தடுக்க அரைக் கீரை*?
*?வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்*?
*?பருமன் குறைய முட்டைக்கோஸ்*?
*?பித்தம் தணிக்க நெல்லிக்காய்*?
*உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”*?
*?நலம் உடன் வாழ்வோம்...
படித்ததில் பிடித்தது
???????
ப்ளீஸ் ஷேர் பண்ணுங்க எல்லோருக்கும் பயன்படட்டும் .........இது ஒரு டாக்டர் கொடுத்தது......
*?காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.*
*?போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே*?
*?பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா*?
*?சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.*?
*? எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல தன் காயம் காக்க வெங்காயம் போதும்*?
*?வாழை வாழ வைக்கும்*?
*?அவசர சோறு ஆபத்து*?
*?ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்*?
*?இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு*?
*?ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை*?
*?இருமலை போக்கும் வெந்தயக் கீரை*?
*?உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி*?
*?கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்*?
*?குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை*?
*?கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை*?
*?சித்தம் தெளிய வில்வம்*?
*? சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி*?
*?சூட்டை தணிக்க கருணை கிழங்கு*?
*?ஜீரண சக்திக்கு சுண்டக்காய்*?
*?தலை வலி நீங்க முள்ளங்கி சாறு*?
*?தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை*?
*?பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி*?
*?மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு*?
*?வாந்திக்கு மருந்து மணத்தக்காளி*?
*?வாத நோய் தடுக்க அரைக் கீரை*?
*?வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்*?
*?பருமன் குறைய முட்டைக்கோஸ்*?
*?பித்தம் தணிக்க நெல்லிக்காய்*?
*உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”*?
*?நலம் உடன் வாழ்வோம்...
படித்ததில் பிடித்தது
???????
ப்ளீஸ் ஷேர் பண்ணுங்க எல்லோருக்கும் பயன்படட்டும் .........இது ஒரு டாக்டர் கொடுத்தது......