• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அத்தியாயம் 01

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அனாமிகா 41

மண்டலாதிபதி
Author
Joined
Nov 5, 2021
Messages
166
Reaction score
227
Location
Srilanka puttalam
உண்மை(உன்னை)
அறியாமல்
அனாமிகா 41

அத்தியாயம் 1
கதாநாயகன்: விக்கிரமன்
கதாநாயகி :சூரிய ஸ்ரீ

நிலவு மகள் ஓய்வுப் பெறச் சென்று விட்டதால் சூரியன் வெக்கச் சிவப்பாய்ச் செக்கச் சிவப்புடன் ஆகாயத்தைக்கிழித்துக்கொண்டு எட்டிப்பார்த்தாள்/ன்
காதல் வார்த்தையில் மயங்கிடும் கண்ணியவர்போல. முத்துக்கள் போல ஜொலித்த பனித்துளிகள் எல்லாமே சூரிய ஒளிக்கு உருகிக் காணாதுப் போயின
புதிதான மலர் மொட்டுக்கள் எல்லாமே சூரியனைக்கண்ட மகிழ்விலே விரியத்தொடங்கினதோ. புத்த புது மலரது மணம் வார முதல் நாள் சோர்ந்துசெல்லும் பள்ளிச் சிராரதும் வேலைக்குச் செல்வோரும் நாசியைத் தீண்டினதோ
இயற்கையை ரசிப்போர் மனம் கவலைகளாயினும் இன்பமாய் இருக்கும். ரசிப்பைவிடாது நட்பில்லா மனிதன் ஏழை என்பது போல இயற்கை மரம் செடிகொடி இல்லாதே வீடு மொட்டைப் போல அழகின்றிக் காட்சித் தரும்.

இன்னும் சில நாட்களே இருந்தது புது வருடப்பிறப்பிற்கு அதனை வர வேர்க்கக் காத்திருக்கும் சிலரும் அவ்வருட பொருட்கள் ஆடைகள் தளபாடங்கள் நகைகள் என விலைக்கழிவில் விற்கப்பட அங்காடிகளும் ஸ்டோர்களும் 24மணி நேர. சேவை எனத் திறந்துக் களைக்கட்டிய வண்ணமிருந்தது பள்ளி மாணவர்களும் விடுமுறையை எதிர்பார்த்து பள்ளிக்கும் தொழிலாளரும் பணியாளர்களும் விடுமுறைக்கும் போனதையும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்..

வரலட்சுமிச் சுமன் தம்பதியர் அழகிய காதல் தம்பதியர் 10வருடக் காத்திருப்பில் பொக்கிஷமாய்க் கிடைத்தவள் வர்ஷினி குடும்பமே அன்பாய் ஆனந்தமாய்த் தாங்கினர் அனைவரும் பிள்ளையுடன் நகையும் ஆடையும் எடுக்கச் சென்றனர்.

சாந்தி ஸ்டோர்ஸ் விதமான ஜவ்லிகள் ஆடைகள் உயர்தரமானதாய்க் கிடைக்கும் இடம் அனைவரும் அங்குதான் செல்வது வழக்கம் ..கடை மூன்று தளமிருந்தும் காணாமல் மேல் தளமும் புதுப்பித்துக்கொண்டிருந்தனர்

வரலட்சுமிக் குடும்பம் இன்பமாய் நுழைந்தனர் தம் ஒற்று மொத்த மகிழ்வைத் தொலைப்போம் என்றெறிந்திருந்தால் என்னே செய்திருப்பாரோ ...

யாரைத் தான் விதி விட்டது நாளை நடப்பது இன்றறிந்தால் தவறுகள் ஏதும் நிகழுமா? இல்லை மகிழ்வாய்த் தான் வாழ இயலுமா ?
கடை முழுதும் ஆட்கள் நிறைந்திருந்தனர். வரலட்சுமிக் குடும்பத்தை இன்பமாய் அழைத்தால் ஹேமாப் பனிப்பென் என்னே கூடுந்தும் மா யாருக்கு உடை எடுக்கப் போறிங்கே என்று வினவினாள் அவள். சுமனே முதல் குழந்தைக்கு எடுக்கலாம் என்றதுமே அப்பனிப் பெண் குழந்தைக்கும் மேல் தளம் போங்கச் சேர் இங்கே சாரிஸ் தான் இருக்கிறது என்றதும் வரலட்சுமி நான் வர்ஷினியே மேல் அழைத்துக்கொண்டு போரன் நீங்களாம் மத்தவங்களுடையதை எடுங்கள் என்று குழந்தையுடன் மேல் தளம் நோக்கிச் சென்றிருந்தாள் ..
மற்றவர்கள் வரலட்சுமித் தாத்தாவும் அப்பா மாமா தம்பி சுமன் எல்லோரும் இரண்டாம் தளம் நோக்கிச் சென்றனர்.. ஆண்கள் பிரிவு அதுவென்றதால் பாட்டி அம்மா அக்கா கீழ்த் தளத்தினிலே இருந்து விட்டனர் .

வரலட்சுமி ஆடைகளைப் பார்க்க என்று பிள்ளையைக் கீழே விட்டிருந்தவள். திடும் எனப் பிள்ளையைப் பார்க்கையில் வர்ஷியைக் காணவில்லை பயத்தில் கணவனுக்கு அழைத்தால் இணைப்பு ஏற்றாலும் மக்கள் சப்தத்தில் எதுவும் கேட்கே வில்லை. துண்டித்து விட்டுத் தம் வேலைகளைச் செய்த வண்ணமிருந்தான் குழந்தையைத் தேடி யாரிடமும் தெரிவிக்காமல் கால் சென்ற போக்கினிலே திருத்த வேலைப்பாடு நடைப் பெறும் இடத்திற்கு வந்திருந்தாள் அங்குச் சிந்திய நீர்ப்பட்டுச் சுயம்பற்றவள். திரும்பிச்செல்ல நினைக்கும் நேரம் அங்கு வேலைக்காக அலோங்கலமாகக் கயீர்களும் கம்பிகளும் நூல்களும் சிமெண்ட் என்று எல்லாம் கவனமின்றிப் பாதுகாப்பு இன்றிருந்து. வர லட்சுமித் திரும்புகையில் கால் தடுக்கித் தொங்கியிருந்த வயரில் சிக்கி மாடியில இருந்து கீழே விழுந்தவள் விழுந்திருந்தாள் அடி உடைவோடு தீர்ந்திருக்குமோ வயறுக் கழுத்தில் சிக்கி அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருந்தாள்...
அவளை அவ்வாறு கண்ட நான்கு விழிகள் உணர்ச்சற்றுப் போய்ப் பார்த்துக்கொண்டிருந்ததோ..
யார் அந்த விழிக்குச் சொந்தமானவர்?
......
உண்மை வெளிவரும்....
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
அவ்வா யாரடா அது😳😳😳

வரலட்சுமி பாவம்🤧🤧🤧, வர்ஷு எங்க🥺🥺🥺🥺

ரைட்டர் ஜீ ஒரு குட்டி suggestion, இப்படி ஒரே paragraph ஆ போடாமா, கொஞ்சம் சின்ன சின்ன para வா போட்டா ஈஸி ஆ இருக்கும் படிக்க....
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
ஆத்தி..... அப்பனா இது ப்ரீபிளான்டா.....ஏனா நாலு கண்ணும் வெறிச்சுப் பாக்குதே....

தென்... கொஞ்சம் பிழைகள் இல்லாம எழுதுங்க ப்ளீஸ்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top