• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அத்தியாயம் 02

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அனாமிகா 41

மண்டலாதிபதி
Author
Joined
Nov 5, 2021
Messages
166
Reaction score
227
Location
Srilanka puttalam
உண்மை(உன்னை)அறியாமல்..
Anamika 41
அத்தியாயம் 02

சாந்தி ஸ்டோர்ஸ் மேல் தளத்தினுல் படி ஏற முடியாமல் ஏறிக்கொண்டிருந்தார் விஜயன் அவரை கண்ட பனியாளன் அருகில் ஓடிவந்து சேர் சேர் மேலே போக முடியாது சேர் வேலை நடந்துக்கொண்டிருப்பதாக கூறினான்
தம்பி என் பேத்தி இந்த படிகிட்ட தான் நின்றாள் ஆனால் இப்போ காணும் யா மேலே கொஞ்சம் போயி பாத்துட்டு வாயா என்று கூறவும் அவன் கேட்ப்பதாகவே இல்லை..
அவ்விடம் வந்த விக்ரமன் விஜயனிடம் என்ன வென்று கேட்டான் அவரோ தன் பேத்தி மேலே சென்று விட்டதாகச்
சொன்னார்.
விக்ரமன் மேலே செல்லுகையில் பனியாளன் யாருக்கோ அழைத்தான். விக்ரமன் கடைசி படியிலிருந்து தளத்தில் கால் வைத்த நொடி ..

அவன் மேல் மோதினாள் பெண்ணவள் . அவளோடு விழாது நிற்க்க தன்னை திடமாக்கிக் கொண்டவன். அவளை திட்ட வாய் திறந்தவனது கண்ங்கள் சாஷர் போல விரிந்துக்கொண்டது..

பெண்ணவள் முகத்தை மறைத்த முடியை ஒதிக்கி அவனை பார்த்து பின்னால் திரும்பி பார்த்த வண்ணம் நின்றாள்..அவளது முகத்தைக்கண்டு அதிர்ச்சியாகி நின்றான் சில நிமிடம் தான் தன்னை மீட்டுக்கொண்டு அவளை பார்த்தான் ...

மேல யாரு வரக்கூடாது தெறியாதா? உனக்கு என்று உறுமலாய் கேட்டான் விக்ரமன்..

சேர் சேர் மேலே மேலே முழுதாய் முடிக்காது திக்கினாள் பெண்ணவள் ..

சேர் என்னாச்சு என்று கார் டிரைவர் வந்து நின்றான் வேலு...

வேலு மேலே கொஞ்சம் போய் பாருங்கள் என்று கூறியவனது பார்வை பெண்ணவள் மீது தான் இருந்தது"
ஆராய்ச்சியாய்"

தாகம் தீர தண்ணீர் குடிக்கலாம் ..அடங்காத தாகத்திற்கு கடல் நீரை அருந்தினாலும் தாகம் அடடங்குமா??

புதியாத புதிராய் உலகம் வரமான நாட்க்கள் தான் சோதனைகளை சுமப்பது நாமே தான்..

வேலூ மேல் தளம் சென்றவன் ..சேர்... சேர்ர்ர்ர்ர்ர்ர் என அலறினானோ இல்லை பதறி தான் போனானோ....

விக்ரமன் மேல் நோக்கி விரைந்தவன் கண்டதோ சுவர் விழிம்பில் நின்றிருந்த குழந்தையை தான் வேலூவோ பார்த்தது வர லக்ஷ்மியை தான் ...

வேலூ! குழந்தையை தூக்காது என்ன செய்றிங்கே? ,இது யார்? பேபி ,யார் ?இங்க கூட்டி வந்தது, குழந்தை மற்றும் வரவாய்ப்பு இல்லையே!? என்று கேள்விகளால் அடுக்கினான் விக்ரமன் ..
(அது சரி பொலீஸ் மூலையாச்சே அப்போ வித விதமா யோசிக்கும் ..இன்னுமெல்லாம் பெண்ணவளை சந்தேகப்பட்டிருப்பான்😜மீ தான் ...அவனுக்கு தெறிஞ்சா என்னையும் விட மாட்டான் நான் இப்படி எழுதுனத படிச்சுப்போட்டு போட்டுக்கொடுத்றக்கூடாது..😝 )


சேர்..அங்கே என்று கையை
காட்டினான். ஆம் வர லக்ஷ்மி தொங்கிக் கொண்டிருந்தவள் (பவர்க்கு தொடர்பு படுத்தும் கருப்பு வயறு இதுக்கு வேறு நேம் இருக்கோ தெறியலப்பா என் பாஷைல சொல்றேன் கோச்சிக்காதிக) 4மாடியில் இருந்து வயறு அறுந்து கீழே தரை நோக்கி வீழுகையில் 03வது தளத்தில் கொங்ரீட் கம்பியில் அவளது சேலை சிக்குன்டு தொங்கியவளது முன் அழகு அனைவர் பார்வைக்கும் காட்சியாகவும் கயவர்களுக்கு விருந்தாகவும் அமைந்தனவோ..

வேலு என்ன இது இது பவர் வயர்ஸ் தானே! இதுல கரண்ட் லீக் ஆகாதா?ஏன் இப்படி கவணமின்றி போட்டிருக்காங்கே? என்று கதைத்த வண்ணம் குழந்தையையும் தூக்கி இருந்தான் ...

இங்கு சுமனது குடும்பமும் அனைத்தும் வாங்கி விட்டு வர லக்ஷ்மி க்கும் குழந்தைக்கும் காத்துக்கொண்டிருந்தனர் ....

நேரம் ஆக ஆக சுமனது நெஞ்சில் சுருக்கென்ற வழி காதல் மனையால் சில நாள் முன் அவனிடம் ஒரு விபரீத கதை ஒன்று கூறி விட்டு தன்னை மன்னிக்க சொல்லிருந்தாள்..

மனைவியானாலும் வழித்தது பெண்ணவளை மண்ணிக்க முடியாதும் காதல் மனைவியை வெறுக்க முடியாமலும் தவித்தான்..

இரவு அவளோ நான் இறந்துட்டாளும் மன்னிக்க மாட்டீங்களா? கேட்டும் துனிந்து மிருந்தான் பல தூக்க மாத்திறைகளை வாய்க்குள் போட்ட நொடி தொலைவில் போய் வீழ்ந்திருந்தாள் .. கணவனது அடி அவ்வளவு தாக்கமாய் வீழ்ந்திருந்தது ...

அறிவில்லை மெல்லவா விழுங்குறதானு தெறியாம தவிக்றேன் ..எங்க ரெண்டு பேரயும் முதல்ல உன் கையாலயே கொண்டு போடு அப்றமா நிம்மதியா செத்து போயிடுவே என்று கூறி விட்டு உன்னை வெறுக்க முடியாதுடி நீ சொல்லாமலே இருந்திருக்கலாம் டி வலிக்குது டி
..... என்று கூறியவன்அறையை விட்டு சென்று விட்டான் ..

ஆனால் அந்நாளில் இருந்து அவளை கண்கானிச்சூட்டே தான் இருந்தான். இன்னைக்கு அவளா குழந்தையோடு சென்றது சிறு உறுத்தலா தான் இருந்தது
...

மேல் தளம் வந்த சுமன் மனைவியையும் பிள்ளையையும் தேடி கண்ணிலே பட வில்லை என்றதுமே எண்ணங்கள் விபரீதமாய் தோண்றின ..தனக்கு பாரம் என்றில்லாது இருக்க பிள்ளையையும் சேர்த்து என்று நினைக்கையிலே நிலை தடுமாறி போனவனை தாங்கியது இருக்கரம்...
தொடரும்....
 




Bshasan

மண்டலாதிபதி
Joined
Aug 20, 2020
Messages
289
Reaction score
538
Location
Chennai
வாரா தானே விழுந்தங்களா? குடும்பம் வரும்போது பிள்ளையை கையில் பிடிக்கணும் .விக்ரம் கடை ஓனரா ?போலீசா? ஓடி வந்த பொண்ணு எதுவும் பார்த்தாளா?
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
ரைட்டர் ஜீ, ஒரு குழப்பமா இருக்கு🤧🤧🤧

விக்ரம் யாரு, போலீஸ் ஆ🧐🧐🧐

அந்த பொண்ணு யாரு,இதுக்கு முன்னாயே தெரியுமா, ரெண்டு பேருக்கும் 🤔🤔🤔

இப்ப வரலட்சுமி இல்லையா, இறந்துட்டாங்கலா🤧🤧🤧
 




அனாமிகா 41

மண்டலாதிபதி
Author
Joined
Nov 5, 2021
Messages
166
Reaction score
227
Location
Srilanka puttalam
ரைட்டர் ஜீ, ஒரு குழப்பமா இருக்கு🤧🤧🤧

விக்ரம் யாரு, போலீஸ் ஆ🧐🧐🧐

அந்த பொண்ணு யாரு,இதுக்கு முன்னாயே தெரியுமா, ரெண்டு பேருக்கும் 🤔🤔🤔

இப்ப வரலட்சுமி இல்லையா, இறந்துட்டாங்கலா🤧🤧🤧
போக போக உண்மைகள் வெளி வரும் ஜீ
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
ore confuse ah ikrukkuthe,,,

author ma, spelling mistakes mattum koncham crct pannikonga ma.

mathapadi nice epi
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top