வணக்கம் நண்பர்களே..!!
சிறு உதவி எனக்கு உங்களிடமிருந்து தேவைப்படுகிறது..
" செயாதுன்னு " " செய்யாதுனு " இது ரெண்டு வார்த்தையில எது சரியான வார்த்தை.
நான் கூகுள் செய்த போது ,
' ஓட்டு மெஷின் தப்பு செய்யாதுன்னு நாங்க நம்பனும்..' என்றும்...
'ராவுல போனாக்கூட ஒன்னுஞ் செய்யாதுனு எங்கம்மா சொல்லுச்சு.'
இப்படி இரண்டுக்குமே வாக்கியம் இருக்கு. இதுல எது சரியான பொருள் கொண்டதுனு எனக்கு தெரியவில்லை.
உங்களுக்கு தெரிஞ்சா எனக்கு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க பா.
நன்றி.
சிறு உதவி எனக்கு உங்களிடமிருந்து தேவைப்படுகிறது..
" செயாதுன்னு " " செய்யாதுனு " இது ரெண்டு வார்த்தையில எது சரியான வார்த்தை.
நான் கூகுள் செய்த போது ,
' ஓட்டு மெஷின் தப்பு செய்யாதுன்னு நாங்க நம்பனும்..' என்றும்...
'ராவுல போனாக்கூட ஒன்னுஞ் செய்யாதுனு எங்கம்மா சொல்லுச்சு.'
இப்படி இரண்டுக்குமே வாக்கியம் இருக்கு. இதுல எது சரியான பொருள் கொண்டதுனு எனக்கு தெரியவில்லை.
உங்களுக்கு தெரிஞ்சா எனக்கு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க பா.
நன்றி.