Barkkavi Murali
இணை அமைச்சர்
ஹாய் பிரெண்ட்ஸ்??? இதோ “உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே” கதையின் எபிலாக் போட்டாச்சு…??? இப்போ நன்றி சொல்ற நேரம்… ??? இந்த கதைக்கு நீங்க கொடுத்த ஆதரவு நான் எதிர்பார்க்காதது… என்னோட முதல் கதைங்கிறதால அங்கங்க சில தடுமாற்றம் இருந்தது… அப்போ எல்லாம் உங்களோட கமெண்ட் பார்த்துட்டு அடுத்த எபி இதை விட நல்லா தரனும்னு பார்த்து பார்த்து எழுதுன கதை…
இந்த கதை பத்தி சொல்லனும்ன்னா… இது சும்மா ஜாலியா எழுத ஆரம்பிச்ச கதை…??? எந்த கனமான சப்ஜெக்ட்டும் இல்லாம ஒரு ‘ஃபீல் குட்’ கதையா இருக்கனும்னு நெனச்சு எழுதுனது… அதுக்கு நீங்க கொடுத்த கமெண்ட்ஸ் பார்த்து மீ வெரி ஹாப்பி??? ‘ஸ்ட்ரெஸ் பஸ்டர்’ ‘கவலையோடு படிக்க ஆரம்பிச்சு, இந்த கதைய படிச்சதும் சிரிச்சுட்டேன்’ – இது மாதிரி கமெண்ட்ஸ் பார்த்து கண்ணு வேர்த்துடுச்சு???
‘யூடி எங்க னு’ கேட்டு கேட்டு என்ன எழுதவச்ச பெருமை உங்களையே சேரும்…??? நெறய பேரோட ரிவ்யூஸ் அண்ட் கமெண்ட்ஸ் என்ன வானத்துல பறக்க வச்சுடுச்சு… (இன்னும் கீழ வரல…???)
இங்க நான் நன்றி சொல்லனும்னா, முதல்ல எனக்கு இங்க எழுதுறதுக்கு வாய்ப்பு கொடுத்து என்னை ஊக்கப்படுத்துன @ smteamக்கு தான் என் முதல் நன்றிய சொல்லனும்…??? அப்பறம் என்னோட வாசகர்களுக்கு, (ஒவ்வொருத்தர் பேரும் தனியா சொன்னா, சில பெயர்கள் விட்டுப் போற சான்ஸ் இருக்கு… அதனால் பொதுவா சொல்றேன்...???) ரெகுலரா கமெண்ட் பண்ண, லைக் போட்ட, சைலண்டா படிச்ச எல்லாருக்கும் நன்றிகள் பல…??? சில சைலண்ட் ரீடெர்ஸ் அவங்களோட கருத்துக்களை சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது…??? சிலர் அவங்க சஜ்ஜஷன்ஸ் கொடுத்துருந்தீங்க… ரொம்ப நன்றி… கண்டிப்பா உங்க சஜ்ஜஷன்ஸ நான் எடுத்துப்பேன்…??? என்னையும் மதிச்சு உங்க பொன்னான நேரத்தை ஸ்பெண்ட் பண்ணி கமெண்ட் பண்ண அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்…???
உங்களோட கமெண்ட்ல இருந்தே என் அடுத்த கதைய நீங்க ஆவலா எதிர்பார்க்குறீங்கனு தெரியுது… அதுல எனக்கு கொஞ்சம் பயமாவும் இருக்கு…??? உங்களோட எதிர்பார்ப்பையெல்லாம் பூர்த்தி செய்யுற மாதிரி ஒரு கதைக் களம் அமைக்கனும்… அதே நேரத்துல கதை சலிப்பில்லாமலும் இருக்கனும்… இந்த மாதிரி ஒரு கதை எழுதுறது தான் என் நெக்ஸ்ட் டார்கெட்…??? கூடிய சீக்கிரம் அடுத்த கதையோட வரேன்…???
ஏற்கனவே டீஸர் போட்ட கதை ஒன்னு வைட்டிங்ல இருக்கு... அத ஆரம்பிக்குறதா… இல்ல ரொம்ப நாளா என் மண்டைய போட்டு குழப்பிட்டு இருக்குற ‘அந்த கதையை’ ஆரம்பிக்குறதான்னு ஒரே குழப்பமா இருக்கு…??? எது எப்படியோ கூடிய சீக்கிரம் உங்கள சந்திக்க வந்துடுறேன்…??? என் அடுத்த கதைக்கும் இதே ஆதரவ நீங்க கொடுப்பீங்கங்கிற நம்பிக்கையோட…???
உங்கள் அன்பிற்குரிய,
பார்கவி???
இந்த கதை பத்தி சொல்லனும்ன்னா… இது சும்மா ஜாலியா எழுத ஆரம்பிச்ச கதை…??? எந்த கனமான சப்ஜெக்ட்டும் இல்லாம ஒரு ‘ஃபீல் குட்’ கதையா இருக்கனும்னு நெனச்சு எழுதுனது… அதுக்கு நீங்க கொடுத்த கமெண்ட்ஸ் பார்த்து மீ வெரி ஹாப்பி??? ‘ஸ்ட்ரெஸ் பஸ்டர்’ ‘கவலையோடு படிக்க ஆரம்பிச்சு, இந்த கதைய படிச்சதும் சிரிச்சுட்டேன்’ – இது மாதிரி கமெண்ட்ஸ் பார்த்து கண்ணு வேர்த்துடுச்சு???
‘யூடி எங்க னு’ கேட்டு கேட்டு என்ன எழுதவச்ச பெருமை உங்களையே சேரும்…??? நெறய பேரோட ரிவ்யூஸ் அண்ட் கமெண்ட்ஸ் என்ன வானத்துல பறக்க வச்சுடுச்சு… (இன்னும் கீழ வரல…???)
இங்க நான் நன்றி சொல்லனும்னா, முதல்ல எனக்கு இங்க எழுதுறதுக்கு வாய்ப்பு கொடுத்து என்னை ஊக்கப்படுத்துன @ smteamக்கு தான் என் முதல் நன்றிய சொல்லனும்…??? அப்பறம் என்னோட வாசகர்களுக்கு, (ஒவ்வொருத்தர் பேரும் தனியா சொன்னா, சில பெயர்கள் விட்டுப் போற சான்ஸ் இருக்கு… அதனால் பொதுவா சொல்றேன்...???) ரெகுலரா கமெண்ட் பண்ண, லைக் போட்ட, சைலண்டா படிச்ச எல்லாருக்கும் நன்றிகள் பல…??? சில சைலண்ட் ரீடெர்ஸ் அவங்களோட கருத்துக்களை சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது…??? சிலர் அவங்க சஜ்ஜஷன்ஸ் கொடுத்துருந்தீங்க… ரொம்ப நன்றி… கண்டிப்பா உங்க சஜ்ஜஷன்ஸ நான் எடுத்துப்பேன்…??? என்னையும் மதிச்சு உங்க பொன்னான நேரத்தை ஸ்பெண்ட் பண்ணி கமெண்ட் பண்ண அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்…???
உங்களோட கமெண்ட்ல இருந்தே என் அடுத்த கதைய நீங்க ஆவலா எதிர்பார்க்குறீங்கனு தெரியுது… அதுல எனக்கு கொஞ்சம் பயமாவும் இருக்கு…??? உங்களோட எதிர்பார்ப்பையெல்லாம் பூர்த்தி செய்யுற மாதிரி ஒரு கதைக் களம் அமைக்கனும்… அதே நேரத்துல கதை சலிப்பில்லாமலும் இருக்கனும்… இந்த மாதிரி ஒரு கதை எழுதுறது தான் என் நெக்ஸ்ட் டார்கெட்…??? கூடிய சீக்கிரம் அடுத்த கதையோட வரேன்…???
ஏற்கனவே டீஸர் போட்ட கதை ஒன்னு வைட்டிங்ல இருக்கு... அத ஆரம்பிக்குறதா… இல்ல ரொம்ப நாளா என் மண்டைய போட்டு குழப்பிட்டு இருக்குற ‘அந்த கதையை’ ஆரம்பிக்குறதான்னு ஒரே குழப்பமா இருக்கு…??? எது எப்படியோ கூடிய சீக்கிரம் உங்கள சந்திக்க வந்துடுறேன்…??? என் அடுத்த கதைக்கும் இதே ஆதரவ நீங்க கொடுப்பீங்கங்கிற நம்பிக்கையோட…???
உங்கள் அன்பிற்குரிய,
பார்கவி???