Barkkavi Murali
இணை அமைச்சர்
ஹாய் பிரெண்ட்ஸ்..??? இப்போவும் லேட்டா தான் வந்திருக்கேன்... ரொம்ப சாரி...??? இந்த எபில ஒரு வழியா 'கேக்' கட் பண்ணியாச்சு... அந்த 'கேக்' எப்படி இருந்துச்சுன்னு கமெண்ட்ல சொல்லுங்க...???
“இன்னும் ரெண்டு பேரும் சண்டை போடுறத நிறுத்தலையா?” என்ற குரலில் இருவரும் எங்கள் சண்டையை நிறுத்திவிட்டு குரல் வந்த திசையை நோக்கினால் அங்கு தாமோ அங்கிள் அவரின் வழக்கமான புன்சிரிப்புடன் வந்து கொண்டிருந்தார்.
“உங்க குயூட்டி தான் சண்டை போடுறது…???” என்று சாண்டி என்னை மாட்டிவிட நானும் பதிலுக்கு “சாண்டி தான் அங்கிள் என்ன வம்புக்கிழுத்தாள்???….” என்றேன் அவளை முறைத்துக்கொண்டே….
“ஹான்… அப்படி என்ன பண்ணேன்னு உன் அங்கிள் கிட்ட சொல்ல வேண்டியது தான???…” என்றாள் என்னைப் பார்த்து கண்ணடித்துக்கொண்டே….
‘அச்சோ இவ வேற இப்படி கோர்த்து விடுறாளே… இப்போ ராகுல பத்தியா அங்கிள் கிட்ட சொல்ல முடியும்…’ என்று அவளைத் திட்டிக்கொண்டிருந்தேன்.
அப்போது என்னை காப்பாற்றவென தாமோ அங்கிள், “போதும் போதும்.. உங்க சண்டைய அப்புறம் கன்டினியு பண்ணுங்க… இப்போ வாங்க உள்ள போவோம்…” என்று முறைத்துக் கொண்டிருந்த எங்களைப் பிரித்து உள்ளே கூட்டிச் சென்றார்.
அபி அவரைப் பார்த்ததும் சிரிப்புடன் வந்து அவரை அழைத்துச் சென்றான். அங்கிளும் அவனிடம் தன் வாழ்த்தைக் கூறிவிட்டு ரெஸ்டாரண்ட்டை சுற்றிப் பார்த்தார்.
இன்னமும் நானும் சாண்டியும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு தான் இருந்தோம். முறைப்புடன் அவளிடமிருந்து பார்வையை அகற்றினால் என் கண்முன்னே தெரிந்தது அது….
பார்த்ததும் நாக்கில் எச்சில் ஊற அதன் வண்ணம் கண்களுக்கும் சுவையைத் தூண்ட அதை அப்படியே எடுக்க கை பரபரக்க என்று என் அனைத்து உறுப்புகளையும் சுறுசுறுப்பாக்கி அங்கே அழகாக வீ ற்றிருந்தது அந்த ‘ரெட் வெல்வெட் கேக்’???
‘ச்சே இந்த அபி எங்க போனான்… கேக் சுட் பண்ணுறத விட இவனுக்கு அப்படி என்ன முக்கியமான வேல… ஐயோ நம்ம கண்ணு வேற அங்கேயே போகுதே… நதி மா கண்ட்ரோல்???…’ என்று நான் என்னையே கட்டுப்படுத்திக் கொண்டு அபிக்காக காத்திருந்தேன்.
பத்தாவது முறையாக அபியை மனதிற்குள் சபித்துக் கொண்டே அங்குமிங்கும் சுற்றிப் பார்த்தேன். என்னுடன் சேர்ந்து வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தார் என் அப்பா… (ஹ்ம்ம் அவரவருக்கு அவரவர் கஷ்டம்???)
நானும் ஒரு பார்வை ‘கேக்’கிலும் மறு பார்வை அபி வரும் வழியிலும் வைத்திருந்தேன். இப்படி என் பார்வையைக் கொண்டு கபடியாடும் போது தான் மறுபடியும் ராகுலிடம் மாட்டிக்கொண்டேன்.
‘அச்சோ இவன் வேற எப்போ இருந்து என்ன பாக்குறான்னு தெரிலேயே???… ஒரு வேல நம்ம ‘கேக்’கையே வச்ச கண்ணு வாங்காம பாத்தத பாத்திருப்பானோ… ஹ்ம்ம் எப்பவும் நான் இப்படி ஒரு சிசுவேஷன்ல இருக்கும்போதே இவன் என்ன பாக்குற மாதிரி இருக்கே… எல்லாம் என் நேரம்’ என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டேன்.
எங்களையெல்லாம் இவ்வளவு நேரம் காத்திருக்க வைத்துவிட்டு அபியோ தாமோ அங்கிளுக்கு ரெஸ்டாரண்ட்டை சுற்றி காண்பிக்க சென்றிருந்தான். இருவரும் வரும் போது சிரித்துப் பேசிக்கொண்டே வந்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த என் அப்பாவின் முகம் கடுக்க… ‘விட்டா இந்த ஹிட்லர் இங்கயே ஒரு ‘வேர்ல்ட் வார்’ர ஸ்டார்ட் பண்ணிடுவாரு…’ என்று எண்ணி வேகமாக அபியிடம் சென்று அவன் காதில் நேரமாகிற்று என்று ஓதினேன். அப்படியே அப்பாவையும் கவனிக்கச் சொன்னேன்.
அவனும் புரிந்து கொண்டு, அப்பாவிடம் சென்று, “பார்ட்டியை ஆரம்பிக்கலாமா ப்பா…” என்று கேட்க அவரின் ‘ம்ம்ம்’ என்ற பதிலே போதுமானதாக அனைவரையும் அழைத்தான்.
‘ஷப்பா இவனுங்கள ஒன்னு கூட்டுறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு…’ என்று செல்லமாக அலுத்துக்கொள்ள, என் அருகில் மெல்லிய சிரிப்பு சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தபோது என் அருகில் ராகுல் நின்றிருந்தான்.
‘இவன் தான் சிரிச்சானா…’ அவன் முகத்தில் சிரித்ததற்கான எந்த அடையாளமும் இல்லை.
‘அடச்சே… போங்க டா நீங்களும் உங்க ‘ரியாக்ஷன்லெஸ்’ முகமும்…’ என்று உதட்டை சுழித்துக்கொண்டே ‘கேக்’கின் பக்கம் பார்வையைத் திருப்பினேன்.
லேசாக ஓரக் கண்ணால் அவனை நோட்டமிட்ட போது அவன் சிரிப்பை மறைக்க முயன்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். ‘ஹ்ம்ம் இப்போ திரும்புனா மூஞ்சிய இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி உம்முன்னு வச்சுக்குவான்…. நம்ம தலையெழுத்து ஓரக் கண்ணாலே சைட்டடிப்போம்….’
அங்கு அபியோ யாரிடமோ சைகையிலேயே பேசிக்கொண்டிருந்தான். ‘இவன் யாருக்கிட்ட இப்படி பேசிட்டு இருக்கான்???…’ என்று அபி சைகை செய்து கொண்டிருந்த திசையில் பார்த்தபோது அங்கு ராகுல் ப்ரியாவின் பக்கத்தில் நின்றிருந்தான்.
‘அட நம்ம ஆளு… இவன் இங்க தான நின்னுட்டு இருந்தான்… எப்போ அங்க போனான்….’
‘நீ வாயில கொசு போறது கூட தெரியாம ‘கேக்’க பாத்துட்டு இருந்தா அவன் போகாம உன்கூட நின்னு அவனும் அந்த ‘கேக்’க சைட்டடிப்பானா... லூசு உன் ஆளு உன் பக்கத்துல நின்னுட்டு இருக்கான்… அவனப் பாத்து ஒரு ரொமான்டிக் லுக் விடாம ‘கேக்’க பாத்துட்டு இருக்க… நீயெல்லாம் கடைசி வரை சிங்கிள் தான்...’ என்று என் மனச்சாட்சி என்னை மரணமாய் கலாய்த்தது.
‘ஸ்ஸ்ஸ் இன்னிக்கு நீயேன் அடிக்கடி வெளிய வர… உள்ள போ…’
அபி எதற்கோ ராகுலை அழைக்க, ராகுல் அதற்கு மறுக்க அங்கு கண்களாலேயே ஒரு நாடகம் நடந்தது…
‘கருமம்… பக்கத்துல இருக்க பொண்ண விட்டுட்டு இவன்கிட்ட ‘ஐஸ் டாக்’ (அதான் கண்ணாலேயே பேசுறது???) பண்ணிட்டு இருக்கான்… நல்ல பிரெண்ட்ஸ்… இவனுங்களயெல்லாம்…’ என்று வேகவேகமாக அபி அருகில் சென்றேன்… இன்னும் ‘கேக்’ வெட்டவில்லை என்ற கடுப்புடன்…
அவன் அருகில் சென்று மென்குரலில், “டேய்… இப்போ ஒழுங்கா ‘கேக்’ கட் பண்ண போறியா… இல்ல நானே என் கையால அள்ளி சாப்பிடவா???…” என்று மிரட்ட…
“ஹே இரு டி… நானே ‘கேக்’ கட் பண்ண தாமோ அங்கிள கூப்பிட்டேன்… அவரு வரலனு சொல்லிட்டாரு… இப்போ ராகுலும் வரலனு சொல்லுறான்… இப்போ யார ‘கேக்’ கட் பண்ண கூப்பிட…”
“ஹான்… இது ‘ஃப்ளைஓவர் பிரிட்ஜ்’… ரிப்பன் கட் பண்ணி திறந்து வைக்க ஆள் தேடுறான்… இப்போ நீயே இத கட் பண்ணி ஃபர்ஸ்ட் பீஸ் எனக்கு கொடுக்குற???…” என்று அவன் கையில் கத்தியைத் திணித்தேன்.
அவனோ சுற்றி அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அந்த ‘கேக்’கை வெட்டினான். (ஹப்பா ஒரு ‘கேக்’குக்கா இந்த அக்கப்போரு…)
சொன்னபடியே முதல் துண்டை எனக்குத் தந்தான். “வெரி குட் ப்ரோ… எங்க எனக்கு தராம போய்டுவியோனு நெனச்சேன் பரவால்ல தந்துட்ட…” என்று வாயில் வைத்த ‘கேக்’கை சுவைத்துக்கொண்டே கூறினேன்.
அவன் ஏதோ கூற வர… “ப்ரோ வெயிட் வெயிட்... நீ பாசமா ஏதோ சொல்ல வரனு தெரியுது… ஆனா நீ சொல்றதுக்குள்ள ‘கேக்’ காலியாகிடும்???… சோ அதா சாப்பிட்டு வந்து உங்கிட்ட கேட்டுக்குறேன்…??? அதுவரை உன் ‘திடீர்’ பிரென்ட் கூட பேசிட்டு இரு???…” என்று அவன் பேசுவதற்கு கூட வாய்ப்பளிக்காமல் ஓடிவிட்டேன்.
அங்கு அபி ‘இவளயெல்லாம் எங்க அம்மா பெத்தங்களா இல்ல செஞ்சங்களானு தெரியல’ என்ற முகபாவத்தோடு இருப்பான் என்பதை நினைத்து சிரித்துக்கொண்டே என் பங்கு ‘கேக்’கை சுவைத்தேன்???
அந்த ரெட் வெல்வெட் கேக் காலியானதும் தான் நான் இருக்குமிடம் உணர்ந்து.. ‘ச்சே இப்படி சாப்பிடாதத சாப்பிடுற மாதிரி சாப்பிட்டத யாராவது பாத்திருப்பங்களோ…’ என்று யோசித்துக்கொண்டே நிமிர்ந்து பார்க்கையில் எல்லாரும் அவரவர் வேலைகளைத் (சாப்பிடுவது) தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
‘உப்ப்’ என்ற பெருமூச்சுடன் சாண்டியைத் தேடையில் அவள் அபியுடன் வம்பளந்துக் கொண்டிருந்தாள்.
‘சாண்டி அபி கூட நின்னுட்டு இருக்கா… அப்போ நம்ம ஆளு எங்க…’ என்ற யோசனையோடு நான் திரும்புகையில் அங்கு ராகுலோ என் அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தான். அதுவும் என் அப்பாவின் முகம் கடுப்பை தொலைத்த பாவனையில் இருந்தது எனக்கு ஆச்சரியமே…
‘இவன் மட்டும் எப்படி தான் எல்லாரையும் இவ்ளோ சீக்கிரம் அவன் பக்கம் இழுக்கிறானோ…’ என்று நினைத்துக் கொண்டிருக்கையில் திடீரென அவன் என் பக்கம் திரும்பி கண்ணடித்தான்.
ஈர்ப்பு 19
“இன்னும் ரெண்டு பேரும் சண்டை போடுறத நிறுத்தலையா?” என்ற குரலில் இருவரும் எங்கள் சண்டையை நிறுத்திவிட்டு குரல் வந்த திசையை நோக்கினால் அங்கு தாமோ அங்கிள் அவரின் வழக்கமான புன்சிரிப்புடன் வந்து கொண்டிருந்தார்.
“உங்க குயூட்டி தான் சண்டை போடுறது…???” என்று சாண்டி என்னை மாட்டிவிட நானும் பதிலுக்கு “சாண்டி தான் அங்கிள் என்ன வம்புக்கிழுத்தாள்???….” என்றேன் அவளை முறைத்துக்கொண்டே….
“ஹான்… அப்படி என்ன பண்ணேன்னு உன் அங்கிள் கிட்ட சொல்ல வேண்டியது தான???…” என்றாள் என்னைப் பார்த்து கண்ணடித்துக்கொண்டே….
‘அச்சோ இவ வேற இப்படி கோர்த்து விடுறாளே… இப்போ ராகுல பத்தியா அங்கிள் கிட்ட சொல்ல முடியும்…’ என்று அவளைத் திட்டிக்கொண்டிருந்தேன்.
அப்போது என்னை காப்பாற்றவென தாமோ அங்கிள், “போதும் போதும்.. உங்க சண்டைய அப்புறம் கன்டினியு பண்ணுங்க… இப்போ வாங்க உள்ள போவோம்…” என்று முறைத்துக் கொண்டிருந்த எங்களைப் பிரித்து உள்ளே கூட்டிச் சென்றார்.
அபி அவரைப் பார்த்ததும் சிரிப்புடன் வந்து அவரை அழைத்துச் சென்றான். அங்கிளும் அவனிடம் தன் வாழ்த்தைக் கூறிவிட்டு ரெஸ்டாரண்ட்டை சுற்றிப் பார்த்தார்.
இன்னமும் நானும் சாண்டியும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு தான் இருந்தோம். முறைப்புடன் அவளிடமிருந்து பார்வையை அகற்றினால் என் கண்முன்னே தெரிந்தது அது….
பார்த்ததும் நாக்கில் எச்சில் ஊற அதன் வண்ணம் கண்களுக்கும் சுவையைத் தூண்ட அதை அப்படியே எடுக்க கை பரபரக்க என்று என் அனைத்து உறுப்புகளையும் சுறுசுறுப்பாக்கி அங்கே அழகாக வீ ற்றிருந்தது அந்த ‘ரெட் வெல்வெட் கேக்’???
‘ச்சே இந்த அபி எங்க போனான்… கேக் சுட் பண்ணுறத விட இவனுக்கு அப்படி என்ன முக்கியமான வேல… ஐயோ நம்ம கண்ணு வேற அங்கேயே போகுதே… நதி மா கண்ட்ரோல்???…’ என்று நான் என்னையே கட்டுப்படுத்திக் கொண்டு அபிக்காக காத்திருந்தேன்.
பத்தாவது முறையாக அபியை மனதிற்குள் சபித்துக் கொண்டே அங்குமிங்கும் சுற்றிப் பார்த்தேன். என்னுடன் சேர்ந்து வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தார் என் அப்பா… (ஹ்ம்ம் அவரவருக்கு அவரவர் கஷ்டம்???)
நானும் ஒரு பார்வை ‘கேக்’கிலும் மறு பார்வை அபி வரும் வழியிலும் வைத்திருந்தேன். இப்படி என் பார்வையைக் கொண்டு கபடியாடும் போது தான் மறுபடியும் ராகுலிடம் மாட்டிக்கொண்டேன்.
‘அச்சோ இவன் வேற எப்போ இருந்து என்ன பாக்குறான்னு தெரிலேயே???… ஒரு வேல நம்ம ‘கேக்’கையே வச்ச கண்ணு வாங்காம பாத்தத பாத்திருப்பானோ… ஹ்ம்ம் எப்பவும் நான் இப்படி ஒரு சிசுவேஷன்ல இருக்கும்போதே இவன் என்ன பாக்குற மாதிரி இருக்கே… எல்லாம் என் நேரம்’ என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டேன்.
எங்களையெல்லாம் இவ்வளவு நேரம் காத்திருக்க வைத்துவிட்டு அபியோ தாமோ அங்கிளுக்கு ரெஸ்டாரண்ட்டை சுற்றி காண்பிக்க சென்றிருந்தான். இருவரும் வரும் போது சிரித்துப் பேசிக்கொண்டே வந்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த என் அப்பாவின் முகம் கடுக்க… ‘விட்டா இந்த ஹிட்லர் இங்கயே ஒரு ‘வேர்ல்ட் வார்’ர ஸ்டார்ட் பண்ணிடுவாரு…’ என்று எண்ணி வேகமாக அபியிடம் சென்று அவன் காதில் நேரமாகிற்று என்று ஓதினேன். அப்படியே அப்பாவையும் கவனிக்கச் சொன்னேன்.
அவனும் புரிந்து கொண்டு, அப்பாவிடம் சென்று, “பார்ட்டியை ஆரம்பிக்கலாமா ப்பா…” என்று கேட்க அவரின் ‘ம்ம்ம்’ என்ற பதிலே போதுமானதாக அனைவரையும் அழைத்தான்.
‘ஷப்பா இவனுங்கள ஒன்னு கூட்டுறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு…’ என்று செல்லமாக அலுத்துக்கொள்ள, என் அருகில் மெல்லிய சிரிப்பு சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தபோது என் அருகில் ராகுல் நின்றிருந்தான்.
‘இவன் தான் சிரிச்சானா…’ அவன் முகத்தில் சிரித்ததற்கான எந்த அடையாளமும் இல்லை.
‘அடச்சே… போங்க டா நீங்களும் உங்க ‘ரியாக்ஷன்லெஸ்’ முகமும்…’ என்று உதட்டை சுழித்துக்கொண்டே ‘கேக்’கின் பக்கம் பார்வையைத் திருப்பினேன்.
லேசாக ஓரக் கண்ணால் அவனை நோட்டமிட்ட போது அவன் சிரிப்பை மறைக்க முயன்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். ‘ஹ்ம்ம் இப்போ திரும்புனா மூஞ்சிய இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி உம்முன்னு வச்சுக்குவான்…. நம்ம தலையெழுத்து ஓரக் கண்ணாலே சைட்டடிப்போம்….’
அங்கு அபியோ யாரிடமோ சைகையிலேயே பேசிக்கொண்டிருந்தான். ‘இவன் யாருக்கிட்ட இப்படி பேசிட்டு இருக்கான்???…’ என்று அபி சைகை செய்து கொண்டிருந்த திசையில் பார்த்தபோது அங்கு ராகுல் ப்ரியாவின் பக்கத்தில் நின்றிருந்தான்.
‘அட நம்ம ஆளு… இவன் இங்க தான நின்னுட்டு இருந்தான்… எப்போ அங்க போனான்….’
‘நீ வாயில கொசு போறது கூட தெரியாம ‘கேக்’க பாத்துட்டு இருந்தா அவன் போகாம உன்கூட நின்னு அவனும் அந்த ‘கேக்’க சைட்டடிப்பானா... லூசு உன் ஆளு உன் பக்கத்துல நின்னுட்டு இருக்கான்… அவனப் பாத்து ஒரு ரொமான்டிக் லுக் விடாம ‘கேக்’க பாத்துட்டு இருக்க… நீயெல்லாம் கடைசி வரை சிங்கிள் தான்...’ என்று என் மனச்சாட்சி என்னை மரணமாய் கலாய்த்தது.
‘ஸ்ஸ்ஸ் இன்னிக்கு நீயேன் அடிக்கடி வெளிய வர… உள்ள போ…’
அபி எதற்கோ ராகுலை அழைக்க, ராகுல் அதற்கு மறுக்க அங்கு கண்களாலேயே ஒரு நாடகம் நடந்தது…
‘கருமம்… பக்கத்துல இருக்க பொண்ண விட்டுட்டு இவன்கிட்ட ‘ஐஸ் டாக்’ (அதான் கண்ணாலேயே பேசுறது???) பண்ணிட்டு இருக்கான்… நல்ல பிரெண்ட்ஸ்… இவனுங்களயெல்லாம்…’ என்று வேகவேகமாக அபி அருகில் சென்றேன்… இன்னும் ‘கேக்’ வெட்டவில்லை என்ற கடுப்புடன்…
அவன் அருகில் சென்று மென்குரலில், “டேய்… இப்போ ஒழுங்கா ‘கேக்’ கட் பண்ண போறியா… இல்ல நானே என் கையால அள்ளி சாப்பிடவா???…” என்று மிரட்ட…
“ஹே இரு டி… நானே ‘கேக்’ கட் பண்ண தாமோ அங்கிள கூப்பிட்டேன்… அவரு வரலனு சொல்லிட்டாரு… இப்போ ராகுலும் வரலனு சொல்லுறான்… இப்போ யார ‘கேக்’ கட் பண்ண கூப்பிட…”
“ஹான்… இது ‘ஃப்ளைஓவர் பிரிட்ஜ்’… ரிப்பன் கட் பண்ணி திறந்து வைக்க ஆள் தேடுறான்… இப்போ நீயே இத கட் பண்ணி ஃபர்ஸ்ட் பீஸ் எனக்கு கொடுக்குற???…” என்று அவன் கையில் கத்தியைத் திணித்தேன்.
அவனோ சுற்றி அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அந்த ‘கேக்’கை வெட்டினான். (ஹப்பா ஒரு ‘கேக்’குக்கா இந்த அக்கப்போரு…)
சொன்னபடியே முதல் துண்டை எனக்குத் தந்தான். “வெரி குட் ப்ரோ… எங்க எனக்கு தராம போய்டுவியோனு நெனச்சேன் பரவால்ல தந்துட்ட…” என்று வாயில் வைத்த ‘கேக்’கை சுவைத்துக்கொண்டே கூறினேன்.
அவன் ஏதோ கூற வர… “ப்ரோ வெயிட் வெயிட்... நீ பாசமா ஏதோ சொல்ல வரனு தெரியுது… ஆனா நீ சொல்றதுக்குள்ள ‘கேக்’ காலியாகிடும்???… சோ அதா சாப்பிட்டு வந்து உங்கிட்ட கேட்டுக்குறேன்…??? அதுவரை உன் ‘திடீர்’ பிரென்ட் கூட பேசிட்டு இரு???…” என்று அவன் பேசுவதற்கு கூட வாய்ப்பளிக்காமல் ஓடிவிட்டேன்.
அங்கு அபி ‘இவளயெல்லாம் எங்க அம்மா பெத்தங்களா இல்ல செஞ்சங்களானு தெரியல’ என்ற முகபாவத்தோடு இருப்பான் என்பதை நினைத்து சிரித்துக்கொண்டே என் பங்கு ‘கேக்’கை சுவைத்தேன்???
அந்த ரெட் வெல்வெட் கேக் காலியானதும் தான் நான் இருக்குமிடம் உணர்ந்து.. ‘ச்சே இப்படி சாப்பிடாதத சாப்பிடுற மாதிரி சாப்பிட்டத யாராவது பாத்திருப்பங்களோ…’ என்று யோசித்துக்கொண்டே நிமிர்ந்து பார்க்கையில் எல்லாரும் அவரவர் வேலைகளைத் (சாப்பிடுவது) தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
‘உப்ப்’ என்ற பெருமூச்சுடன் சாண்டியைத் தேடையில் அவள் அபியுடன் வம்பளந்துக் கொண்டிருந்தாள்.
‘சாண்டி அபி கூட நின்னுட்டு இருக்கா… அப்போ நம்ம ஆளு எங்க…’ என்ற யோசனையோடு நான் திரும்புகையில் அங்கு ராகுலோ என் அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தான். அதுவும் என் அப்பாவின் முகம் கடுப்பை தொலைத்த பாவனையில் இருந்தது எனக்கு ஆச்சரியமே…
‘இவன் மட்டும் எப்படி தான் எல்லாரையும் இவ்ளோ சீக்கிரம் அவன் பக்கம் இழுக்கிறானோ…’ என்று நினைத்துக் கொண்டிருக்கையில் திடீரென அவன் என் பக்கம் திரும்பி கண்ணடித்தான்.